Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
K இனியவன் நகைசுவை கவிதைகள்
Page 1 of 1 • Share
K இனியவன் நகைசுவை கவிதைகள்
வெற்றி
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
என்னதான் நீ
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!
உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!
உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
வீட்டை ....
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
என்னவள் சிரித்தாள் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
நானும்
சிறந்த பாடகன் ....
குழியல் அறைக்குள் .....
குழிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குழியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குழித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்
சிறந்த பாடகன் ....
குழியல் அறைக்குள் .....
குழிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குழியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குழித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்

» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|