தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:18 pm

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 10:34 am

“ராமு, வான்கோழி முட்டை போடுமா?”

“”அதுகிட்ட சாக்பீஸைக் கொடுத்துப் பார்த்தா தெரியும் சார்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 10:37 am

நாம் சிரித்தால்…
---------------------
ஒவ்வொரு மனிதனும் தினமும் 15 முறையாவது சிரிக்கிறார்கள். தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சேர்ந்து தினமும் பத்து நிமிடங்கள் ஹா… ஹா… வென்று தொடர்ந்து சிரித்தால், உடலும் உள்ளமும் அனைத்து இறுக்கங்களிலிருந்தும் விடுபடும்.

முகமும் மலர்ச்சியாகக் காட்சியளிக்கும். பாடகர்களும், பாடகிகளும் எழுபத்தைந்து வயதிற்குப் பிறகும் மிகவும் புத்துணர்வுடன் காணப்படுவதற்குக் காரணம் அவர்கள் தினமும் பாடிப் பயிற்சி செய்வதுதானாம்.

இதுபோல நம்மால் பாட முடியாவிட்டாலும் சிரித்து வந்தால் போதும். நாளமில்லாச் சுரப்பிகள் சுறுசுறுப்படைந்து உடலைப்பலப்படுத்த உதவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:54 am

“”வாத்தியார் பாடம் நடத்தும் போது தூங்குனதால கடுமையான தண்டனை குடுத்துட்டார்.”
“”என்ன தண்டனை?”
“”நடத்துன பாடத்தை திரும்பவும் நடத்தினார்.”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:55 am

“”பல் வலிக்குதுன்னு ஏன் வெட்னரி டாக்டர்கிட்டே போறே?”
“”எனக்கு வலிக்கிறது சிங்கப் பல்லாச்சே… அதான்.”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:56 am

“”டாக்டர்! போன மாதம் என் பையன் கார் சாவியை விழுங்கிட்டான்.”

“”அதை ஏன் ஒரு மாதம் கழிச்சி வந்து சொல்றீங்க?”

“”என்ன டாக்டர் பண்றது டூப்ளிகேட் சாவி நேற்றுதானே தொலைந்தது?”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:57 am

“”நான் ஒண்ணு நினைக்க…. தெய்வம் ஒண்ணு நினைக்குதுடா?”
“”நீ அப்படி என்ன நினைச்சே?”
“”நீ ரொம்ப புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சேன்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:57 am

* “”ஏம்ப்பா…, தேங்காய் சட்னியில் கிடந்த காய்ந்த மிளகாய் துண்டு உறைக்கவேயில்லையே..?”
“”சாரி சார்… கரப்பான் பூச்சியெல்லாம் உறைக்குமா, உறைக்காதாங்கிறது பற்றி எனக்குத் தெரியாது.”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 11:58 am

“”உலக வரைப்படத்துல இந்தியா எங்கு இருக்குன்னு காட்ட சொன்னா ஏன் மாட்டேங்கிறே?”
“”இந்தியாவை காட்டிக் கொடுக்க விரும்பல சார்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:00 pm

ஒருவர்: “”பூ மிதி திருவிழாவுக்குன்னு நடிக்க வந்த நடிகை கால்ஷீட்டைக் கேன்சல் பண்ணிட்டாங்களாமே! ஏன்?”

மற்றொருவர்: “”கால்சூட்டைத் தாங்க முடியலையாம்.”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:00 pm

கணவர்: “”நமக்குள்ள எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ளதான் நடக்கணும்…”
மனைவி: “”அதைத்தானே நானும் சொல்றேன்… இதைப் புரிஞ்சுக்காம போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா…!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:01 pm

அவர்: “”டாக்டர்கள் ஸ்டிரைக்குன்னு சொன்னே… ஆஸ்பத்திரியில நடக்காம கட்சி அலுவலகத்துல நடக்குதே ஏன்?
இவர்: இது டாக்டர் பட்டம் பெற்ற தலைவர்களோட ஸ்டிரைக் ஆச்சே!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:03 pm

ஆசிரியர்: சர்க்கரை எதிலிருந்து கிடைக்கின்றது?
மாணவன்: பக்கத்து வீட்டு நிர்மலா மாமி வீட்டிலிருந்து சார்…
ஆசிரியர் : என்னடா சொல்ற…
மாணவன் : ஆமாம் சார், எங்க வீட்ல சர்க்கரை காலியாகிட்டா பக்கத்து வீட்டுல இருந்து தான் வாங்கிக்குவோம்..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:03 pm

சுரேஷ்: டயர்களுக்கு வயதாகி விட்டால் என்ன ஆகும்?
ரமேஷ்: ரிடயர் ஆகும்…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:04 pm

அம்மா: உங்க பள்ளியில நடந்த ஓட்டப்பந்தயத்துல உனக்குப் பரிசு கிடைச்சுதா?
மகன்: பயந்தாங்கொள்ளிப் பசங்க… எனக்குப் பயந்துகிட்டு எல்லோரும் எனக்கு முன்னால ஓடிப் போயிட்டானுங்க…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:08 pm

மாணவன்: எப்பப் பார்த்தாலும் ஏன் சார் சிடுசிடுன்னு இருக்கீங்க… சிரிக்கவே மாட்டேங்குரீங்க… நீங்க ஆசிரியரே இல்லே சார்…
ஆசிரியர்: அப்படிங்களா…. அப்ப நான் யார்னு நீங்களே சொல்லுங்க..?
மாணவன்: ஆ”சிரியார்’!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:09 pm

எம்.ஜி.ஆர். மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு ஆண்களை மட்டும் களைந்து செல்லுமாறும், பெண்களிடம் தான் தனியாக பேச விரும்புவதாகவும் கூறினார்.

சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் களைந்து சென்றுவிட்டனர்.
பிறகு எம்.ஜி.ஆர். பெண்களைப் பார்த்து, “”கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவ்வாறு கூறினேன். தற்போது நீங்களும் செல்லலாம்” என்றார்.

கூட்டத்துக்கு வந்த பெண்கள் எப்படிப் போனால் என்ன என்று எண்ணாமல், அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும் அதே சமயம் சாமர்த்தியமாகவும் கையாண்ட விதத்தை மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:15 pm

“என்னங்க தரையில உருளச் சொல்லி ஒரு ஷாட் எடுத்தீங்க, அவ்வளவுதானா படத்துல என்னோட பங்கு?
நான்தான் அப்பவே சொன்னேனே, படத்துல உங்களுக்கு ஒரு சின்ன ‘ரோல்’னு!
சின்ன ரோல்னு தான் சொன்னீங்க.. ரோல் ஆவுரது மட்டும்தான்னு சொல்லாம விட்டீங்களே..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:15 pm

“”போர் வராமல் எப்படித் தடுக்கிறார் நம் மன்னர்?”
“”வேற எப்படி? வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாத்தையும் அடகு வெச்சுத்தான்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:16 pm

“”போரின் போது ஆவேசமா சண்டையிட்ட மன்னர் நடுவில் மயங்கி விழுந்துவிட்டாராமே!”
“”மண்ணாங்கட்டி… அப்படி நடிச்சு, எதிரிக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்காரு அவ்வளவுதான்!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:17 pm

college_gril“”எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப மாடர்ன் டைப்”
“”எப்படி?”
“”எலிப்பொறியில கூட பீசாவும், பர்கரும்தான் வைப்பாங்க!”

••••••••••••
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:19 pm

மாப்பிள்ளை வீட்டுக்காரரும் பெண் வீட்டுக்காரரும் பேசிக் கொண்டதாக ஒரு கற்பனை..

பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுறீங்க…

நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க…

ஐம்பது பவுன் போடுங்க..

என்னாது.. பொண்ணையும் கொடுத்து, ஐம்பது பவுன் நகையும் கேக்கறீங்களே.. இது நடக்கிற காரியமா?

வேணும்னா பொண்ணை நீங்க வெச்சுக்குங்க.. ஐம்பது பவுன் நகையை மட்டும் கொடுங்க.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:21 pm

மழை வந்தப்போ உங்க ஏரியா எப்படி இருந்தது?

எங்க ஏரியா ஏரி’யா மாறி இருந்தது!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:22 pm

ஆசிரியர் : எதுக்குடா பெருக்கல் கணக்கை போட சொன்னதும் தரையில் உட்கார்ந்து போடற?”
மாணவன் : நீங்கதானே மிஸ், ‘டேபிள்’ யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னீங்க..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:24 pm

ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்றார்..?
மாணவன்: எங்க அம்மா சொல்ற வேலையை…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 12:25 pm

பெண் ; உங்க அப்பா ரொம்பக் கோவக்காரரோ.. அடிக்கடி உங்க அம்மா அழுற சத்தம் கேக்குதே..

பையன் : அடி நீ ஒண்ணு… அவங்க சீரியல் பாத்து அழுறாங்க..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 2 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum