Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
Page 1 of 1 • Share
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
–
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
–
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
–
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
–
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
–
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
–
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
–
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
–
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
–
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
–
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள்
இப்போது பயன்படுத்தி வருகின்றன.
–
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில்
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன்
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள்
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.
–
——————————
வணக்கம் மலேசியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கரன்சி புழக்கத்தை குறைக்க விரைவில் புதிய திட்டம்
» எந்திரன் - துபாய் டூ மலேசியா
» இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
» எந்திரன் - துபாய் டூ மலேசியா
» இனிமேல் மொபைல் திரையை மடிக்கலாம், வளைக்கலாம், சுருட்டியும் வைக்கலாம்!
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|