Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாய் பாபாவும் 17 திருடர்களும்
Page 1 of 1 • Share
சாய் பாபாவும் 17 திருடர்களும்
பாபா இளைஞராக இருந்த காலம் அது.
ஒரு நாள் மாலை, விடுவிடுவென்று நடக்கத்
துவங்கினார் பாபா.
வழக்கமாய் சித்ராவதி நதி வரை போவார்.
பக்தர்களும் கூட வருவார்கள். அவர்கள் கேட்கும்
பொருட்களை நதி மணலில் கைவிட்டு கிளறி
எடுத்துக் கொடுப்பார். அது கனியாக இருக்கும்.
தின்பண்டமாக இருக்கும். சிலைகளாகவும் இருக்கும்.
பக்தர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள்.
ஆனால் அன்றைக்கு யாரும் தன்னுடன் வர
வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வேகவேகமாக
சித்ராவதி நதியையும் கடந்து நடந்தார். அவருடைய
நடை, தொலைவில் இருந்த குன்றை நோக்கி
இருந்தது.
அங்கே யாராவது பக்தருக்குப் பிரச்னையா?
அதைச் சரி செய்ய விரைகிறாரா?
இல்லை! குன்றின் மேல் ஏறினார். அதன் மையப்
பகுதியில், மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் வந்து
அப்படியே நின்றார்.
அங்கே என்ன விசேஷம்?
–
ஒரு கொள்ளைக் கூட்டம் அங்கே இருந்தது.
மொத்தம் 17 பேர்!
–
தாங்கள் சூறையாடிய பொருட்களை அப்போது
அவர்கள் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
–
அவர்கள் நடுவில் போய் நின்றார் பாபா.
–
திகைத்தனர் திருடர்கள்.
–
ஒரு நாள் மாலை, விடுவிடுவென்று நடக்கத்
துவங்கினார் பாபா.
வழக்கமாய் சித்ராவதி நதி வரை போவார்.
பக்தர்களும் கூட வருவார்கள். அவர்கள் கேட்கும்
பொருட்களை நதி மணலில் கைவிட்டு கிளறி
எடுத்துக் கொடுப்பார். அது கனியாக இருக்கும்.
தின்பண்டமாக இருக்கும். சிலைகளாகவும் இருக்கும்.
பக்தர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள்.
ஆனால் அன்றைக்கு யாரும் தன்னுடன் வர
வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வேகவேகமாக
சித்ராவதி நதியையும் கடந்து நடந்தார். அவருடைய
நடை, தொலைவில் இருந்த குன்றை நோக்கி
இருந்தது.
அங்கே யாராவது பக்தருக்குப் பிரச்னையா?
அதைச் சரி செய்ய விரைகிறாரா?
இல்லை! குன்றின் மேல் ஏறினார். அதன் மையப்
பகுதியில், மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் வந்து
அப்படியே நின்றார்.
அங்கே என்ன விசேஷம்?
–
ஒரு கொள்ளைக் கூட்டம் அங்கே இருந்தது.
மொத்தம் 17 பேர்!
–
தாங்கள் சூறையாடிய பொருட்களை அப்போது
அவர்கள் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
–
அவர்கள் நடுவில் போய் நின்றார் பாபா.
–
திகைத்தனர் திருடர்கள்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சாய் பாபாவும் 17 திருடர்களும்
-
அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள்
நினைத்தால் பாபாவைத் தாக்கியிருக்கலாம்தான்.
ஆனால் பாபா என்ன வசியம் செய்தாரோ, அனைவரும்
அதிர்ந்து எழுந்தார்கள். கை கூப்பி நின்றார்கள்.
–
பாபா அவர்களை நோக்கி கையை உயர்த்தினார்.
வேகவேகமாக விசுறுவது போல வீசினார். அவரது
கரத்திலிருந்து விபூதி மழை பொழிந்தது. “பங்காரு
பங்காரு’ என்று செல்லமாகக் கொஞ்சியபடியே,
அந்த விபூதியை அந்த 17 கொள்ளையார்கள்
நெற்றியிலும் பூசினார் பாபா.
–
“அன்பானவர்களே, போனது போனவையாக
இருக்கட்டும். மற்றவர்களுக்கு ஆபத்து தரும் செயல்
இனி வேண்டாம். நீங்களும் அச்சமோ ஆபத்தோ
பாவமோ இன்றி உங்களால் முடிந்த தொழிலைச்
செய்யுங்கள்’ என்று அற(றி)வுரை கூறினார்.
–
“எங்களுக்கு யார் வேலை தருவார்கள்?’ என்றான்
ஒருவன்.
“நான்… நான் தருகிறேன்’ என்றார் பாபா. அவர்கள்
17 பேரையும் அப்போதே புட்டபர்த்திக்கு அழைத்து
வந்தார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்
உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர்கள் 17 பேரையும் புட்டபர்த்தியிலேயே அவரவர்
தகுதிக்கேற்ற பணியில் நியமித்தார். அந்தக் கொள்ளைக்
கூட்டத்தின் தலைவனாக இருந்த சுப்பண்ணாவுக்கு
பாபா கொடுத்த வேலை என்ன தெரியுமா?
தன் ஆசிரமம் இருக்கும் பழைய மந்திரத்தின்
தலைமைக் காவலாளியாக அவனை நியமித்தார் பாபா.
திருடன் கையில் சாவி கொடுப்பது போல் என்று
கிண்டலாகப் பழமொழி சொல்வார்களே….
அதை உண்மையாகச் செய்தார் பாபா..
திருடன் கையில் சாவி கொடுத்தார். சாவி மட்டுமல்ல,
மந்திரமும் பத்திரமாக இருந்தது. எல்லாம் பாபாவின்
மந்திரம்!
–
———————————-
ப்ரியா கல்யாணராமன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
» மனித மூளையும் இரண்டு திருடர்களும் - ஓர் அசாத்திய தகவல்
» சாய் பாபா லீலைகள் – வானவில்
» திருமணத்தை விரும்பாத சாய் பல்லவி
» மருத்துவர் ஆனார் நடிகை சாய் பல்லவி!
» மனித மூளையும் இரண்டு திருடர்களும் - ஓர் அசாத்திய தகவல்
» சாய் பாபா லீலைகள் – வானவில்
» திருமணத்தை விரும்பாத சாய் பல்லவி
» மருத்துவர் ஆனார் நடிகை சாய் பல்லவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|