Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாய் பாபா லீலைகள் – வானவில்
Page 1 of 1 • Share
சாய் பாபா லீலைகள் – வானவில்
லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்தவர் ஜோயஸ்.
பாபாவைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக்
கேட்டு அவர் கிண்டலடிப்பார். ஏதேதோ
வித்தைகள் செய்து மக்களை ஏமாற்றும்
கேரெக்டர்தான் பாபா என்பது அவரது
அபிப்ராயம்.
அதனால் பாபாவைப் பற்றிப் பேச்செழுந்தாலே
நக்கலாக கேரெக்டர் என்றுதான் சொல்வார்.
அதாவது ஏமாற்றும் கேரெக்டர்!
என்னென்னவோ சிருஷ்டிக்கிறாராமே அந்த கேரெக்டர்?
இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை அல்லவா அந்த
கேரெக்டர் வளைத்துப் போடப் பார்க்கிறார்? நான் ஒரு
தமாஷ் செய்து அந்த கேரெக்டரின் சாயத்தை வெளுக்க
வைக்கிறேன். செயின், மோதிரம், சிலை என்றெல்லாம்
கேட்காமல் அவரை உடனே ஒரு வானவில்லை
சிருஷ்டித்துக் காட்டச் சொல்லப் போகிறேன் என்று
நண்பர்களிடம் நையாண்டி செய்த ஜோயல்,
இதற்காகவே செலவு செய்து மனைவி டயானா, தோழி
பமேலா ஆகியோருடன் இந்தியாவுக்கு புட்டபர்த்திக்கு
வந்தார்.
–
பாபாவைப் பார்க்கக் கிளம்புமுன், அருகிலிருந்த குன்றின்
மீது மனைவி, தோழியுடன் உட்கார்ந்திருந்தார் ஜோயல்.
அது நல்ல வெயில் நேர மதியம். வானம் வெறுமையாக
இருந்தது ஒரு மேகம் கூட இல்லை.
மனைவியிடம் பேசிக்கொண்டே யதேச்சையாய்
வானத்தைப் பார்த்த ஜோயல் அதிர்ந்து போனார். அவர்
உடல் வியர்த்தது. நடுங்கியது. கண்களில் இருந்தும் நீர்
வழிந்தது.
–
ஏன்?
–
மனைவி டயானாவின் தோளுக்குப் பின்னால் கிறுகிறு
வென ஒரு வானவில், வர்ண ஜாலத்துடன் துவங்கியது.
மளமளவென அது வளர்ந்து உச்சிவானைத் தொட்டும்
மேலும் எதிர்த் திசைக்குள் படர்ந்து அடிவானம் வரை
வளர்ந்துவிட்டது!
–
ஜோயல் மட்டுமல்ல, அவரது மனைவி, தோழியும்
அந்தக் காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.
அதன் வீரியம் தாங்க முடியாமல் விக்கி விக்கி
அழுதார்கள்.
பத்தாயிரம் கி.மீ.க்களுக்கு அப்பால் பேசியதை அறியும்
சக்தி, அதுவும் கேலியாகக் கேட்டதைத் தந்தருளும்
சக்தி, மெய்சிலிர்த்து பாபா பக்தியில் கரைந்தும் மூவரும்
பாபாவின் தரிசனத்துக்குக் கிளம்பினார்கள்.
பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்தில் ஜோயலை
அடையாளம் கண்டு தானே தேடி வந்தார், சத்யசாய்பாபா.
கண்களில் குளிர்ச்சியைக் காட்டி, உதட்டில் புன்னகையை
நீட்டி, “என்னப்பா கேரெக்டர்? வானவில் நன்றாக
இருந்ததா?’ என்றார்.
ஜோயல் சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்தார்.
அவரால் எதுவும் பேச முடியவில்லை. திக்பிரமையில்,
பிரமிப்பில், அதிர்ச்சியில், அன்பில், பெருமிதத்தில்,
நம்பிக்கையில், பக்தியில் அழ மட்டுமே அவரால்
முடிந்தது. ஆனந்த அழுகை!
–
—————————–
– ப்ரியா கல்யாணராமன்
பாபாவைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக்
கேட்டு அவர் கிண்டலடிப்பார். ஏதேதோ
வித்தைகள் செய்து மக்களை ஏமாற்றும்
கேரெக்டர்தான் பாபா என்பது அவரது
அபிப்ராயம்.
அதனால் பாபாவைப் பற்றிப் பேச்செழுந்தாலே
நக்கலாக கேரெக்டர் என்றுதான் சொல்வார்.
அதாவது ஏமாற்றும் கேரெக்டர்!
என்னென்னவோ சிருஷ்டிக்கிறாராமே அந்த கேரெக்டர்?
இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை அல்லவா அந்த
கேரெக்டர் வளைத்துப் போடப் பார்க்கிறார்? நான் ஒரு
தமாஷ் செய்து அந்த கேரெக்டரின் சாயத்தை வெளுக்க
வைக்கிறேன். செயின், மோதிரம், சிலை என்றெல்லாம்
கேட்காமல் அவரை உடனே ஒரு வானவில்லை
சிருஷ்டித்துக் காட்டச் சொல்லப் போகிறேன் என்று
நண்பர்களிடம் நையாண்டி செய்த ஜோயல்,
இதற்காகவே செலவு செய்து மனைவி டயானா, தோழி
பமேலா ஆகியோருடன் இந்தியாவுக்கு புட்டபர்த்திக்கு
வந்தார்.
–
பாபாவைப் பார்க்கக் கிளம்புமுன், அருகிலிருந்த குன்றின்
மீது மனைவி, தோழியுடன் உட்கார்ந்திருந்தார் ஜோயல்.
அது நல்ல வெயில் நேர மதியம். வானம் வெறுமையாக
இருந்தது ஒரு மேகம் கூட இல்லை.
மனைவியிடம் பேசிக்கொண்டே யதேச்சையாய்
வானத்தைப் பார்த்த ஜோயல் அதிர்ந்து போனார். அவர்
உடல் வியர்த்தது. நடுங்கியது. கண்களில் இருந்தும் நீர்
வழிந்தது.
–
ஏன்?
–
மனைவி டயானாவின் தோளுக்குப் பின்னால் கிறுகிறு
வென ஒரு வானவில், வர்ண ஜாலத்துடன் துவங்கியது.
மளமளவென அது வளர்ந்து உச்சிவானைத் தொட்டும்
மேலும் எதிர்த் திசைக்குள் படர்ந்து அடிவானம் வரை
வளர்ந்துவிட்டது!
–
ஜோயல் மட்டுமல்ல, அவரது மனைவி, தோழியும்
அந்தக் காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.
அதன் வீரியம் தாங்க முடியாமல் விக்கி விக்கி
அழுதார்கள்.
பத்தாயிரம் கி.மீ.க்களுக்கு அப்பால் பேசியதை அறியும்
சக்தி, அதுவும் கேலியாகக் கேட்டதைத் தந்தருளும்
சக்தி, மெய்சிலிர்த்து பாபா பக்தியில் கரைந்தும் மூவரும்
பாபாவின் தரிசனத்துக்குக் கிளம்பினார்கள்.
பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்தில் ஜோயலை
அடையாளம் கண்டு தானே தேடி வந்தார், சத்யசாய்பாபா.
கண்களில் குளிர்ச்சியைக் காட்டி, உதட்டில் புன்னகையை
நீட்டி, “என்னப்பா கேரெக்டர்? வானவில் நன்றாக
இருந்ததா?’ என்றார்.
ஜோயல் சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்தார்.
அவரால் எதுவும் பேச முடியவில்லை. திக்பிரமையில்,
பிரமிப்பில், அதிர்ச்சியில், அன்பில், பெருமிதத்தில்,
நம்பிக்கையில், பக்தியில் அழ மட்டுமே அவரால்
முடிந்தது. ஆனந்த அழுகை!
–
—————————–
– ப்ரியா கல்யாணராமன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கூப்பிட்டு உதவி செய்வார் பாபா!
» சாய் பாபாவும் 17 திருடர்களும்
» மரணத்தை முன்னுணர்ந்த பாபா
» பாபா சாகேப் - திரைப்படம்...
» கூப்பிட்டு உதவி செய்வார் பாபா!
» சாய் பாபாவும் 17 திருடர்களும்
» மரணத்தை முன்னுணர்ந்த பாபா
» பாபா சாகேப் - திரைப்படம்...
» கூப்பிட்டு உதவி செய்வார் பாபா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|