Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
Page 1 of 1 • Share
ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
–
தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு
அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
-
அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு
ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில்,
சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர்
அபிஷேகம் நடக்கிறது.
–
#ஆண்டுக்கு_ஆறு_அபிஷேகம்: ஆடல் வல்லானாகிய
நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை
அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள்
கூறுகின்றன.
-
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும்
அபிஷேகங்கள் நடக்கின்றன.
-
இதில் மிகச்சிறப்பானது #மார்கழி_திருவாதிரை,
சித்திரை_திருவோணம் மற்றும்
ஆனி_உத்திர நட்சத்திர நாட்களாகும்.
-
ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி
திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
-
--------------------------------
தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு
அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
-
அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு
ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில்,
சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர்
அபிஷேகம் நடக்கிறது.
–
#ஆண்டுக்கு_ஆறு_அபிஷேகம்: ஆடல் வல்லானாகிய
நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை
அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள்
கூறுகின்றன.
-
மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும்
அபிஷேகங்கள் நடக்கின்றன.
-
இதில் மிகச்சிறப்பானது #மார்கழி_திருவாதிரை,
சித்திரை_திருவோணம் மற்றும்
ஆனி_உத்திர நட்சத்திர நாட்களாகும்.
-
ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி
திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
-
--------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
-
-
சித்திரை ஓணமும் சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் – பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்.”
–
01. மார்கழி மாதம் #திருவாதிரை நட்சத்திரம் –
தேவர்களின் அதிகாலை பூஜை (தனுர் மாத பூஜை) –
சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்
.
02. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி –
தேவர்களின் காலை சந்தி பூஜை – அபிஷேகம் மட்டும்.
.
03. சித்திரை மாதம் #திருவோண நட்சத்திரம் –
தேவர்களின் உச்சிக்கால பூஜை – அபிஷேகம் மட்டும்.
.
04. ஆனி மாதம் #உத்திர நட்சத்திரம் –
தேவர்களின் சாயங்கால பூஜை – சிறப்பு அபிஷேகம்,
நடராஜர் உற்சவம்.
.
05. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி –
தேவர்களின் இரண்டாம் கால பூஜை – அபிஷேகம்
மட்டும்.
.
06. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி –
தேவர்களின் அர்த்தஜாம பூஜை – அபிஷேகம் மட்டும்.
–
ஆகிய ஆறு தினங்களே பொற்சபையில் ஆடும்
மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.
–
–------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம்
-
-
“ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”
–
#பொருள்: எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும்
நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின்
நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்;
எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடு
பேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.
–
“ஈசன் அருளைப் பெற பக்தர்கள் மெய்வருத்தம் பாராது
ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது
பிரார்த்தனையும், வேண்டுகோளும்!”
–
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
–
திருச்சிற்றம்பலம்
–
————————–
படித்ததில் பிடித்தது
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» "எந்திரன்” பால் அபிஷேகம்
» 100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்
» ஆடல் கலை
» ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்
» ஆடல் கலையே தேவன் தந்தது
» 100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்
» ஆடல் கலை
» ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்
» ஆடல் கலையே தேவன் தந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|