Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
Page 1 of 1 • Share
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
மும்பை
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை என்று வெளிநாட்டு காதலி தெரிவித்தார்.
காதல் மலர்ந்தது இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது.
சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்– லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டனர். இது அவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கத்தை உணர்த்தியது. மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
இதற்கிடையே தனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை என்று வெளிநாட்டு காதலி தெரிவித்தார்.
காதல் மலர்ந்தது இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது.
சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்– லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டனர். இது அவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கத்தை உணர்த்தியது. மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
இதற்கிடையே தனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
-
காதலி விளக்கம் இந்த நிலையில் திருமணம் பற்றி லூலியா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில், ‘‘வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், உண்மையை நான் விளக்க விரும்புகிறேன். நான் திருமண உடையை உடுத்துவதில் அவசரம் காட்டவில்லை. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே லூலியா இசைக்கலைஞர் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் என்ற தகவல் பரவியது. அதுபோன்று யாரையும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் லூலியா மறுப்பு தெரிவித்து உள்ளார்.
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேளைக்கு திருமணம் செய்ய ரெடியா? லேட் பண்ணாதீங்க! டேஞ்சர் ஆய்டும்!
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» அவசரம் -ஒரு பக்க கதை
» ‘காதல்’ அவசரம் தடைபோடாதீர்கள்!
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» அவசரம் -ஒரு பக்க கதை
» ‘காதல்’ அவசரம் தடைபோடாதீர்கள்!
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|