Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
Page 1 of 1 • Share
ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
-
புல்கான் (மகாராஷ்டிரம்):
மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள
ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின்
எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில்,
இன்று மேலும் மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புல்கான் நகரில்
அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென தீ
விபத்து நேரிட்டது. இதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட
16 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆயுதக் கிடங்கான இங்கு
பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும்
ஆயுதங்கள், வெடி பொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை
இருப்பு வைக்கப்படும்.
நாட்டின் பல பகுதிகளுக்கு இந்தக் கிடங்கில் இருந்துதான் ஆயுத
விநியோகம் செய்யப்படுகிறது.
நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென
தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 14 வீரர்களும், 2 அதிகாரிகளும்
பலியானதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற கிடங்கிலிருந்து மேலும் மூன்று
ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று கைப்பற்றப்பட்டன.
அடையாளம் காண இயலாத அளவுக்கு அந்த உடல்கள்
கருகியிருந்தன.
இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக
உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வந்த 3 பேர், புணேவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு
இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு
ஒரு குழுவை அமைத்து ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்குப் பின்னணியில் எவ்வித சதி செயலும் இல்லை
எனக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர்,
விசாரணைக்குப் பின் விபத்துக்கான உரிய காரணங்கள் தெரியவரும்
என்றார்.
–
—————————————-
புல்கான் (மகாராஷ்டிரம்):
மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள
ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின்
எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில்,
இன்று மேலும் மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புல்கான் நகரில்
அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென தீ
விபத்து நேரிட்டது. இதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட
16 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆயுதக் கிடங்கான இங்கு
பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும்
ஆயுதங்கள், வெடி பொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை
இருப்பு வைக்கப்படும்.
நாட்டின் பல பகுதிகளுக்கு இந்தக் கிடங்கில் இருந்துதான் ஆயுத
விநியோகம் செய்யப்படுகிறது.
நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென
தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 14 வீரர்களும், 2 அதிகாரிகளும்
பலியானதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற கிடங்கிலிருந்து மேலும் மூன்று
ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று கைப்பற்றப்பட்டன.
அடையாளம் காண இயலாத அளவுக்கு அந்த உடல்கள்
கருகியிருந்தன.
இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக
உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்று வந்த 3 பேர், புணேவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு
இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு
ஒரு குழுவை அமைத்து ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்குப் பின்னணியில் எவ்வித சதி செயலும் இல்லை
எனக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர்,
விசாரணைக்குப் பின் விபத்துக்கான உரிய காரணங்கள் தெரியவரும்
என்றார்.
–
—————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
» சடலக் கிடங்கு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
» சடலக் கிடங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|