Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பர் 1 நடிகையா? கீர்த்தி பதில்
Page 1 of 1 • Share
நம்பர் 1 நடிகையா? கீர்த்தி பதில்
தனுஷுடன் ‘தொடரி’, பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘பாம்புசட்டை’,
சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, விஜய் ஜோடியாக பரதன் இயக்கும் படம்
என கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் டைரி வருடம் முழுக்க ஃபுல்லாகவே
இருக்கிறது
-
.“நான் ‘ரஜினிமுருகன்’ ஷூட்டிங்கில் இருந்த நேரத்துல, டைரக்டர்
பிரபு சாலமன் போன் பண்ணி, நேர்ல பார்க்கணும்னு சொன்னார்.
-
சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, விஜய் ஜோடியாக பரதன் இயக்கும் படம்
என கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் டைரி வருடம் முழுக்க ஃபுல்லாகவே
இருக்கிறது
-
.“நான் ‘ரஜினிமுருகன்’ ஷூட்டிங்கில் இருந்த நேரத்துல, டைரக்டர்
பிரபு சாலமன் போன் பண்ணி, நேர்ல பார்க்கணும்னு சொன்னார்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நம்பர் 1 நடிகையா? கீர்த்தி பதில்
-
சந்திச்சோம். பிரபு சாலமன் படங்களைப் பார்த்து, அவர் சான்ஸ் கொடுத்தா கண்டிப்பா மிஸ் பண்ணாம நடிக்கணும்னு ஏற்கனவே நினைச்சிருந்தேன். என்னை சந்திச்ச பிரபு சாலமன் கேட்ட முதல் கேள்வி, எனக்கு தமிழ் தெரியுமான்னுதான். எனக்கு தமிழ்ல எழுதப் படிக்கக்கூட தெரியும்னு சொன்னேன். உடனே ஆச்சரியப்பட்டார். ஆனாலும், அவர் படத்துல என்னை நடிக்க வைப்பாரான்னு தயக்கம் இருந்தது.
ஆனா, ‘தொடரி’ படத்துல நடிக்க என்னை செலக்ட் பண்ணார். அதுக்குப் பிறகுதான் நிம்மதியா இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிச்சி ஒரு வாரம் போயிருக்கும். ஒருநாள் தனுஷ் என்கிட்ட வந்து, ‘கீர்த்தி, நீ ரொம்ப நல்லா நடிக்கிறே’ன்னு சொன்னார். அவரோட பெருந்தன்மையான பாராட்டை கேட்கறப்ப, ரொம்ப சந்தோஷமா இருந்தது.
அதுமட்டும் இல்ல, ‘இந்தப் படத்துல, என்னை விட கீர்த்திக்குதான் பெரிய கேரக்டர். அவரும் சிறப்பா நடிச்சிருக்கார்’னு சொன்னது உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம். ‘தொடரி’யில் சிறப்பா நடிச்சிருக்கும் எனக்கு அவார்டு கிடைக்கும்னு சொல்றாங்க. கிடைச்சா சந்தோஷம்தான். ஆனா, ஆடியன்ஸ் கைதட்டலை வாங்கறதுதான் உண்மையான அவார்டு.
இப்ப நான் தமிழ்ல மட்டும்தான் கவனம் செலுத்தறேன். மலையாளத்துலயும், கன்னடத்துலயும் நடிக்கலை. தெலுங்குப் படங்கள்ல நடிக்க நிறைய சான்ஸ் வருது. ஏற்கனவே நடிச்ச அனுபவம் உண்டு. எந்த மொழி படமா இருந்தாலும், ரொம்ப வித்தியாசமான கேரக்டரா இருந்தா மட்டுமே ஒத்துக்கிறேன். நிறைய படங்கள்ல நடிச்சி, கோடி கோடியா பணம் சம்பாதிக்க ஆசைப்படலை.
அந்த கட்டாயமும் எனக்கு கிடையாது. இந்த வருஷத்துல ‘நம்பர் ஒன்’ நடிகை ஆவேன்னு சொல்றாங்க. நம்பர் விஷயத்துல எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆடியன்ஸ் ரசிக்கிற வரைக்கும் சினிமாவுல நடிப்பேன். எதிர்காலத்தைப் பற்றி எந்த ஐடியாவும் பண்றதில்லை.
நாளைக்கு நடக்கப் போறதை யாராலயும் தடுக்க முடியாது. அதனால, இன்னைக்கு என்ன வாழ்க்கை கிடைச்சிருக்கோ அதை மட்டும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான்” என்று தத்துவமழை பொழிகிறார் கீர்த்தி.
– தேவராஜ்
வண்ணத்திரை
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?
» கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…
» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
» விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!
» என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்
» கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…
» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
» விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!
» என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|