Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
Page 1 of 1 • Share
லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
புதுடில்லி:
பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா,
லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல்,
கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு
சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று
தாக்கல் செய்தார்.
நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது.
இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:
கணக்கில் வராத பணத்தை வைத்துள்ள சிலர், பெய்யான
பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவே பினாமி சட்டம்
கொண்டு வரப்பட்டது.
அந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில்,
பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய சட்டத்தில்,
ஒன்பது பிரிவுகள் மட்டுமே உள்ளன; ஆனால் புதிய சட்டத்தில்,
71 பிரிவுகள் இடம் பெறுகின்றன.
பழைய சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம்,
மூன்றாண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து
விதிக்கப்படும். தற்போது, அது, ஏழாண்டு சிறை தண்டனையாக
உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு மத அமைப்புகள் பெயரிலும், கடவுளின் பெயரிலும்
சொத்துக்கள் உள்ளன. இதுபோன்ற மத அமைப்புகளுக்கு,
விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவும், இந்த சட்டத்தில் இடம்
பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி,
மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------
தினமலர்
பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா,
லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல்,
கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு
சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று
தாக்கல் செய்தார்.
நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது.
இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:
கணக்கில் வராத பணத்தை வைத்துள்ள சிலர், பெய்யான
பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவே பினாமி சட்டம்
கொண்டு வரப்பட்டது.
அந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில்,
பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய சட்டத்தில்,
ஒன்பது பிரிவுகள் மட்டுமே உள்ளன; ஆனால் புதிய சட்டத்தில்,
71 பிரிவுகள் இடம் பெறுகின்றன.
பழைய சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம்,
மூன்றாண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து
விதிக்கப்படும். தற்போது, அது, ஏழாண்டு சிறை தண்டனையாக
உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு மத அமைப்புகள் பெயரிலும், கடவுளின் பெயரிலும்
சொத்துக்கள் உள்ளன. இதுபோன்ற மத அமைப்புகளுக்கு,
விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவும், இந்த சட்டத்தில் இடம்
பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி,
மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|