தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை

View previous topic View next topic Go down

இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை Empty இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை

Post by rammalar Fri Jul 29, 2016 9:00 am

ஜாவா:
கடும் எதிர்ப்பினையும் மீறி இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் உள்பட 14 பேருக்கு ஒரே நேரத்தில் கொடூர மரணதண்டனை வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் இந்தோனேஷியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன..
-
இந்தோனேஷியாவில் கடந்த 2005-ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேர் கைதாகினர். இவர்களில் 4 பேர் இந்தோனேஷியர், 5 பேர் நைஜிரீயர்கள் ,2 பேர் ஜிம்பாப்வே நாட்டவர், மற்றும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நாட்டினர் என மொத்தம் 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
-
இவர்களுக்கு திட்டமிட்டபடி இன்று தெற்கு ஜாவாவில் உள்ள சிலாகேப் தீவில் உள்ள நெளசாம்கம்பான்கான் சிறையில் மரண் தண்டனை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். அந்நாட்டு சட்டப்படி போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதானவர்கள், சிறையில் வைத்து துப்பாக்கியால் தலையில் சுட்டு கொடூர மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
-
இதன்படி சிறையில் 14 பேருக்கும் துப்பாக்கியால் சுட்டு கொடூர மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கொடூர தண்டனை நிறுத்தும்படி ஐ.நா. மனித உரிமை அமைப்பு, ஐரோப்பியன் யூனியன், சர்வதேச பொதுமன்னிப்பு உள்ளிட்ட அமைப்புகள் இந்தோனேஷியா அரசுக்கு வலியுறுத்தின. இதனை அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ ஏற்கமறுத்துவிட்டார் எல்லாம் சட்டப்படியே நடக்கும் என கைவிரித்துவிட்டார்.மேலும் பாகிஸ்தான், ஜிம்பாப்வே நாட்டு தூதர்கள் தண்டனையை நிறுத்த எடுத்த கடைசி முயற்சிகள் தோல்வியடைந்ததால் மரண தண்டனை உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இதையடுத்து அந்நாட்டு நேரப்படி அதிகாலையில் தணடனை நிறைவேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் முகமது பராஸ்டி உறுதி செய்தார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை Empty Re: இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை

Post by rammalar Fri Jul 29, 2016 9:00 am

இந்தியர் யார்?
-
மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள 14 பேர்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ர்ந்த குர்தீப்சிங், 43 என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜூல்பிகர் அலி,49 என்பவர் எனவும் தெரிகிறது. இதில் பாகிஸ்தான் அரசு சார்பிலும் தண்டனையை நிறுத்த வேண்டும் என இந்தோனோஷியா அரசுக்கு கோரிக்கை விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
3 ஆண்டில் 22 பேர்
-
கடந்த 2015-ம் ஆண்டில் இதே போன்று போதை மருந்து கடத்தல் வழக்கில் இந்தியர் , ஆஸ்திரேலி நாட்டவர் உள்பட 6 பேருக்கு இதே சிறையில் மரண்தண்டனை நிறைவேற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
-
முன்னதாக 14 பேரின் உறவினர்களும் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் .மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக ஆம்புலன்ஸ்கள் சிறையில் நிறுத்தப்பட்டுள்ளன.
-
இது போன்ற கொடூர தண்டனைக்கு எதிராக இந்தோனேஷியாவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அதிபர் ஜோகோ விடோடோவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் மெழுகு வர்த்தி ஏந்தி அதிபருக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

-
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பேதையாக்கும் போதை : இன்று சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்
» துபாய் தொழிலதிபர் கொலை வழக்கில் நான்கு இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை
» கால்பந்தாட்ட வன்முறை: எகிப்தில் 21 பேருக்கு மரண தண்டனை
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum