Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யார்கிட்ட தமிழன்டா!
Page 1 of 1 • Share
யார்கிட்ட தமிழன்டா!
இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு ராக்கெட்
அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்….
போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித
நம்பிக்கையும் இல்லாததால் நஷ்டபரிகாரம் தருவதாக
முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்டது .
–
பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில்
முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி.
இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான்
போகத்தயாரென்று கூறினார்.
–
ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான்
தனக்கு ஒரு லட்சம் தந்தா தான் போவதாக.
–
அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன்.
–
காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா
இருப்பான் இந்த தமிழன். ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான்
அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ நடத்துபவர்.
–
ஆனால்….
தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு
தாரேனு தமிழன் சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன
அனுப்புறதுனு தீர்மானம் ஆனது.
–
ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி
பாத்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர்.
–
அப்ப அந்த தமிழன் சொன்னது …
“மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன்.
ஒரு லட்சம் கொடுத்து அந்த ஹிந்திக்காரன ராக்கெட்ல ஏத்தி
விட்டேன்.பாக்கி ஒருலட்சம் நா எடுத்துக்கிட்டேன்.”
–
!!!!!!!!!!!!!!!!!!! யார்கிட்ட தமிழன்டா!
–
——————————
வாட்ஸ் அப் பகிர்வு
அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்….
போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித
நம்பிக்கையும் இல்லாததால் நஷ்டபரிகாரம் தருவதாக
முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்டது .
–
பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில்
முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி.
இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான்
போகத்தயாரென்று கூறினார்.
–
ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான்
தனக்கு ஒரு லட்சம் தந்தா தான் போவதாக.
–
அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன்.
–
காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா
இருப்பான் இந்த தமிழன். ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான்
அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ நடத்துபவர்.
–
ஆனால்….
தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு
தாரேனு தமிழன் சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன
அனுப்புறதுனு தீர்மானம் ஆனது.
–
ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி
பாத்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர்.
–
அப்ப அந்த தமிழன் சொன்னது …
“மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன்.
ஒரு லட்சம் கொடுத்து அந்த ஹிந்திக்காரன ராக்கெட்ல ஏத்தி
விட்டேன்.பாக்கி ஒருலட்சம் நா எடுத்துக்கிட்டேன்.”
–
!!!!!!!!!!!!!!!!!!! யார்கிட்ட தமிழன்டா!
–
——————————
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|