தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

View previous topic View next topic Go down

 அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு Empty அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

Post by rammalar Sun Oct 30, 2016 1:00 pm

வாஷிங்டன்,

அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோசடி

ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள், அமெரிக்கர்களை பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக சேகரித்தன. அவற்றைக் கொண்டு, அவர் களை போனில் தொடர்பு கொண்டனர். அவர்களிடம் ஆட்களுக்கு ஏற்ப, உள்நாட்டு பாதுகாப்புதுறை, உள்நாட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பேசுவதாக கூறி, அவர்கள் பெயரில் கைது வாரண்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் உள்ளதாகவும், வருமான வரி செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கட்டுக்கதை கட்டினர்.

இப்படி அவர்களிடம் கூறி, அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஒரு தொகையை செலுத்த வேண்டும் என கூறி, பின்னர் அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை இணையதளம் வழியாக எடுத்து ஏமாற்றி உள்ளனர்.

ரூ.2,010 கோடி

இப்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2 ஆயிரத்து 10 கோடி) கறந்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையிடம் புகார்களும் சென்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

5 கால் சென்டர்கள்

இதுபற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி ஜே ஜான்சன் கூறுகையில், ‘‘5 கால் சென்டர்கள், இந்தியாவில் உள்ள 31 பேர் உள்ளிட்ட 56 பேர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள 20 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி இப்படி மோசடி செய்துள்ளனர்’’ என்றார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஆமதாபாத் கால் சென்டர்கள் எச்குளோபல், கால் மந்த்ரா, வேர்ல்ட்வைட் சொல்யூசன், ஸோரீன் கம்யூனிகேசன்ஸ், சர்பா பி.பி.ஓ. சர்வீசஸ் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 18 லட்சம் பேர் தங்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக வரி நிர்வாகத்துக்கான கருவூல தலைமை ஆய்வாளருக்கு புகார் செய்துள்ளனர்.

ரூ.2½ கோடி சொகுசு கார் பறிமுதல்

மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த தானேயில் இப்படி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் சாகர் தாக்கர் என்ற சாக்கி.

இவருடைய ரூ.2½ கோடி மதிப்பிலான சொகுசு காரை தானே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த காரை அவர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து கடந்த மே மாதம்தான் வாங்கி இருக்கிறார்.
-
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு
» கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum