Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
Page 1 of 1 • Share
ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
புதுடில்லி:
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி
ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடி ரூபாயை
அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
மோடியின் அதிரடி:
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான
போரின் துவக்கமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகளை
வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக
அறிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமரின்
இந்த நடவடிக்கை மிக அவசியமானது என பொருளாதார
வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தற்காலிகமாக சிரமங்களை சந்தித்து
வந்ததாலும் பெரும்பாலானோர் பிரதமர் அதிரடி
நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.6000 கோடி ஒப்படைப்பு?
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த
கட்டுமான தொழிலதிபரும், வைர வியாபாரியுமான
ஒருவர் தானாக முன்வந்து வருமான வரித்துறைக்கு
கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடி ரூபாய் பணத்தை
ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிஞ்சுவது 600 கோடி:
இதன்மூலம், அவர் ஒப்படைத்துள்ள 6000 கோடி ரூபாயில்
30 சதவீதம் வரியாக அதாவது 1,800 கோடி ரூபாய், அதன்
பின் வரிப் பணத்தின் மீது 200 சதவீத வரி விதிப்பு என
மொத்தம் 5,400 கோடி ரூபாய் தொகை வரியாகச் செலுத்த
வேண்டும்.
வரி மட்டும் அபராதம் போக 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து
அவருக்கு 600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
-
--------------------------------------------
தினமலர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி
ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடி ரூபாயை
அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
மோடியின் அதிரடி:
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான
போரின் துவக்கமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகளை
வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக
அறிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமரின்
இந்த நடவடிக்கை மிக அவசியமானது என பொருளாதார
வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தற்காலிகமாக சிரமங்களை சந்தித்து
வந்ததாலும் பெரும்பாலானோர் பிரதமர் அதிரடி
நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.6000 கோடி ஒப்படைப்பு?
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த
கட்டுமான தொழிலதிபரும், வைர வியாபாரியுமான
ஒருவர் தானாக முன்வந்து வருமான வரித்துறைக்கு
கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடி ரூபாய் பணத்தை
ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிஞ்சுவது 600 கோடி:
இதன்மூலம், அவர் ஒப்படைத்துள்ள 6000 கோடி ரூபாயில்
30 சதவீதம் வரியாக அதாவது 1,800 கோடி ரூபாய், அதன்
பின் வரிப் பணத்தின் மீது 200 சதவீத வரி விதிப்பு என
மொத்தம் 5,400 கோடி ரூபாய் தொகை வரியாகச் செலுத்த
வேண்டும்.
வரி மட்டும் அபராதம் போக 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து
அவருக்கு 600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
-
--------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
» கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
» ரூ.70 ஆயிரம் கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
» கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
» ரூ.70 ஆயிரம் கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|