தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி!

View previous topic View next topic Go down

பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி! Empty பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி!

Post by rammalar Tue Nov 22, 2016 9:44 pm


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பான் மசாலா விற்கும் ஒருவர்,
தனது வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி இருப்பதைக்
கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கருப்புப் பணம் வைத்திருக்கும் யாராவது அவருடைய
வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை
செலுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள்
சந்தேகிக்கிறார்கள்.

ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டத்தைச் சேரந்த
பப்பு குமார் திவாரி என்ற இளைஞர், பான் மசாலா
விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவர், தனது எஸ்பிஐ
வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,000 எடுப்பதற்காக, அருகில்
உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றார்.

அங்கு அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்ததால்,
அவரால் பணம் எடுக்கவில்லை. அதையடுத்து, அருகில்
உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று தனது பிரச்னையைத்
தெரிவித்தார்.

அப்போது, அவரது வங்கிக் கணக்கைப் பார்த்த அதிகாரிகள்,
அதில், ரூ.9.99 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைக் கேட்ட பப்பு குமாரும் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
எனது வங்கிக் கணக்கில் ரூ.4,500 இருந்தது. அதிலிருந்து
ரூ.1,000 எடுக்க முயன்றபோது பணம் வராததால், வங்கி
அதிகாரியிடம் முறையிட்டேன்.

எனது வங்கிக் கணக்குக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி
வந்தது என்று வங்கி அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை
எழுப்பினர். சொற்ப வருமானத்துக்காக, காலையில் இருந்து
இரவு 10 மணி வரை பான் மசாலா விற்பனை செய்யும்
சாதாரண மனிதன் நான் என்று கூறியதை அவர்கள் நம்பத்
தயாராக இல்லை.

எனது வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில்
இதுவரை எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை.
எனது கணக்கில் இருந்த அதிகபட்சத் தொகையே
ரூ.1.5 லட்சம்தான். எனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய
தொகை இருப்பதால், நானும், எனது குடும்பத்தினரும் இரவில்
உறக்கமின்றி கவலையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.

இதனிடையே, இந்த வங்கிக் கணக்கு தொடர்பாக, காவல்
துறைக்கு வங்கி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த காவல் துறையினர், பப்பு குமாரிடம் சிறிது நேரம்
விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.

பின்னர், அவருடைய வங்கிக் கணக்கை குற்றவியல் பிரிவு
போலீஸார் முடக்கி வைத்தனர்.
-
--------------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…
» கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது
» போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum