தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்

View previous topic View next topic Go down

டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்  Empty டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்

Post by mohaideen Sun Dec 02, 2012 11:24 am

டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்




அரசாங்கங்கள்,சிவில் சமூகத்தினர், தனியார் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து உலகிலிருக்கின்ற எல்லா வகையிலான அடிமைத்தனத்தினையும் இல்லாதொழிப்பதற்கு முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐ.நா சபையினால் இத்தினமானது 1949ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.


டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்  Bwa-Kayiman


உலகளாவியரீதியில் ஆட்கடத்தல்கள், பாலியல் சுரண்டல்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், பலவந்த திருமணங்கள், ஆயுத மோதலுக்கு சிறுவர்களை படையில் சேர்த்தல் ஆகியன அடிமைத்தனத்தின் அம்சங்களாகும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலக தொழிலாளர் அமையத் தகவல்களின் பிரகாரம்(ILO), உலகில் இன்று 21 மில்லியன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியோர் அடிமைகளாக தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.


# உலகிலிருந்து அடிமைத்தனத்தினத்தினை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச வருடமாக 2004ம் ஆண்டினை ஐ. நா பொதுச்சபை பிரகடனம் செய்தது.


# உலகில், அடிமை வியாபாரம் இல்லாதொழிக்கப்பட்ட 200ம் ஆண்டு நிறைவு தினத்தினை கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்  Empty Re: டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்

Post by mohaideen Sun Dec 02, 2012 11:24 am

தந்தையின் வாழ்த்து...


அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட உலகத்தலைவர்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றார்.


டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்  Abraham_lincoln_all_men_should_be_free_slavery_mousepad-p144508516995740739envq7_400




ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்த சமயம் ஒரு அறிஞரின் வரலாற்றுக்கதையை ஒருநாள் படித்துக் கொண்டிருந்தார்.அதில் ஒரு வாக்கியத்தை கண்டதும், அவர் மனம் அதில் நிலைத்துவிட்டது. "அடிமைத்தனம் என்ற ஒன்று இல்லையென்றால், உலகில் பாவச்செயல் என்ற ஒன்றுமே இல்லை". அந்த ஒப்பரிய வாக்கியத்தை ஒருகாகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டார். அதனை தனக்குக் கிடைத்த பெருஞ் செல்வம் என்று கருதினார். அதை ஒரு புத்தகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். வறுமையின் காரணமாகச் சிறுவன் லிங்கனின் குடும்பம் வெளியூருக்குப் பிழைப்புத் தேடிச் சென்றது. வழியில் இரவு வந்துவிட்டதால் ஒரு இடத்தில் தங்கினர். இந்தப் பொன்மொழியை வைத்திருந்த புத்தகக் கட்டைச் சிறுவன் அருகில் வைத்துக் கொண்டு தூங்கினான். தலையணை இல்லாததால் அவனது தந்தைக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மகன் அருகில் இருந்த புத்தகக் கட்டை எடுத்துத் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்த சிறுவன் புத்தகக் கட்டைக் காணாமல் பதறிப் போனான். சுற்றும் முற்றும் பார்த்தான். தந்தையின் தலைக்கடியில் தன் ஒப்பரிய செல்வம் இருப்பது கண்டு பதறிப் போனான். தந்தையின் தலையைத் தனது தொடையில் மாற்றி வைத்துக் கொண்டு புத்தகக் கட்டை உருவி எடுத்து விட்டான். அசதியாகத் தூங்கியதால் அதைத் தந்தை உணரவில்லை. காலையில் கண் விழித்த தந்தை மகனின் தொடை தன் தலையணை ஆகியிருப்பது கண்டு வியந்தார். சிறுவன் விபரம் கூறினான். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனின் இலட்சிய உணர்வு கண்டு, "அடிமைத்தனம் என்ற பாவ்ச்செயலை ஒழிக்கும் பணியில் வெற்றி பெறுவாய்"என்று வாழ்த்தினார். அதன் படியே ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்கும் தனது இலட்சியத்தில் வெற்றி கண்டார்.

http://kklogan.blogspot.com/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum