தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?

View previous topic View next topic Go down

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Empty ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?

Post by rammalar Thu Jan 12, 2017 10:32 pm

[img]ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 2hoeibn[/img]
-

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது,
ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத்
தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார்.
அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்
மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில்
நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின்
அழகில் மயங்கி காதல் கொண்டார்.

அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம்
இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு சென்று
விட்டாள்.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி
ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்கு போகவில்லை. மீண்டும்
சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து
வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த
சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச்
சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப்
போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல்
அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை
வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள்
நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்ட பிறகு அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல்
வந்துவிட்டார்.

ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால், மனைவியிடம் தனக்கு
உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என
வருந்தினார்.ஆனால் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. பல வியாபாரிகளை
முதலைகள் விழுங்கி விட்டன.

சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார்.
கணவன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும்
வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளின் பிரார்த்தனையின்
பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என முடிவு
செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.

“இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்,”
என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.

ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.“ ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும்
வருவார்,” என்றது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவன் அந்நாட்டு
அரசரின் உதவியுடன் தாய்நாடு திரும்பினார்.

மனைவியுடன் கூடி வாழ்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை
நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின்
பெருமையை மெச்சியே, சிவபெருமான் தனது நட்சத்திரமாக ஏற்றார்.

—————————————————

தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum