Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
Page 1 of 1 • Share
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
புதுடெல்லி
ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (கணினி மென்பொருள்) வாங்கியதில்
ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இதில் ஏர் இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி
அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம்
பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது.
அதை சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்கு பதிவு
செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது.
எனவே ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி மற்றும்
சர்வதேச நிறுவனமான ஐ.பி.எம். ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத
அதிகாரிகள் மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இது பற்றி சி.பி.ஐ., கருத்து கூறுகையில், ‘‘ மத்திய கண்காணிப்பு
ஆணையம் செய்த சிபாரிசை ஆராய்ந்தபோது, ஏர் இந்தியாவுக்கு
சாப்ட்வேர் வாங்கியதில். பணம் செலுத்தியதில், சேவைகள்
வழங்கியதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது.
எனவே வழக்கு பதிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தது.
-
----------------------------------------
தமிழ்தி இந்து
ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (கணினி மென்பொருள்) வாங்கியதில்
ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இதில் ஏர் இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி
அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம்
பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது.
அதை சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்கு பதிவு
செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது.
எனவே ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி மற்றும்
சர்வதேச நிறுவனமான ஐ.பி.எம். ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத
அதிகாரிகள் மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இது பற்றி சி.பி.ஐ., கருத்து கூறுகையில், ‘‘ மத்திய கண்காணிப்பு
ஆணையம் செய்த சிபாரிசை ஆராய்ந்தபோது, ஏர் இந்தியாவுக்கு
சாப்ட்வேர் வாங்கியதில். பணம் செலுத்தியதில், சேவைகள்
வழங்கியதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது.
எனவே வழக்கு பதிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தது.
-
----------------------------------------
தமிழ்தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிப்பு
» பிரிக்ஸ் நாடுகளில் சாப்ட்வேர் சேவை வருவாய் வளர்ச்சியில் இந்தியா முதலிடம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ. 23 கோடி வெள்ள நிவாரண நிதி
» மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் விதிப்பு
» பிரிக்ஸ் நாடுகளில் சாப்ட்வேர் சேவை வருவாய் வளர்ச்சியில் இந்தியா முதலிடம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ. 23 கோடி வெள்ள நிவாரண நிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|