தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி

View previous topic View next topic Go down

10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி Empty 10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி

Post by rammalar Thu May 04, 2017 7:06 pm

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில்
இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக
உயிரிழந்தனர்.

அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து
வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற மிருகத்தனமான செயலில்
ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர்
லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடல் பாகிஸ்தான் ராணுவத்தால்
சிதைக்கப்பட்டது. இப்போது பாகிஸ்தான் மிகத்தனமாக நடந்து
கொண்டதையடுத்து இது தொடர்பாக பேசிய
லாஞ்ச் நாயக் ஹேம்ராஜின் தாயார்,

இந்திய வீரரின் ஒரு தலைக்கு எதிரியின் 10 தலையை எடுப்போம்
என்ற மத்திய அரசின் வாக்குறுதியை நினைவு படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் “அவர்கள் என்னுடைய
மகனின் தலையை துண்டித்தார்கள், இப்போது தொடர்ந்து
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை பார்த்து வருகிறோம்.

நம்முடைய வீரர்களின் ஒரு தலையை துண்டித்தால் எதிரியின்
10 தலையை கொண்டு வருவோம் என இந்திய அரசு வாக்குறுதி
அளித்தது,

ஆனால் இப்போதுவரையில் ஒரு நடவடிக்கையும் கிடையாது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போது கடும் நடவடிக்கையை
எடுக்கவேண்டும்,” என்றார்.

குழந்தையை இழக்கும் வலியை மத்திய அரசு புரிந்துக் கொள்ள
முயற்சி செய்யவேண்டும், பதிலடி கொடுக்கவேண்டும் எனவும்
அவர் வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய
அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்கிய
வாக்குறுதி எதையும் மத்திய அரசு நிறவேற்றவில்லை எனவும்
கூறிஉள்ளார்.

ஹேம்ராஜ் சகோதரர் பேசுகையில், “ நம்முடைய ராணுவ
வீரர்கள் உயிரிழக்கும் வழியும், மத்திய அரசு நடவடிக்கை
எடுக்காததும் மிகவும் மோசமான நிலையாகும். இதுபோன்ற
சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்திய அரசு கடும் நடவடிக்கையை
பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கவேண்டும்,” என வலியுறுத்தி
உள்ளார்.

“மோடி அரசில் ஒவ்வொரு நாளும் ஒரு வீரர் அவருடைய உயிரை
இழந்து வருகிறார். மத்திய அரசு அனைத்து தரப்பு மக்கள் பற்றி
கவலை கொள்வது கிடையாது. அவர்களிடம் இதுபோன்ற நிலையை
எதிர்க்கொள்ள நிலையான வியூகம் கிடையாது,” என மற்றொரு
உறவினர் சாடிஉள்ளார்.
-
--------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
» மழை என்ன‌ தப்பு செய்தது ....?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum