தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி

View previous topic View next topic Go down

ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Empty ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி

Post by rammalar Wed Jun 07, 2017 4:38 am

ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Tamil_28
-


புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தன்னந்தனியாக,
33 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் உருவான போது, 1950ம் ஆண்டில்,
தலைமை நீதிபதி உட்பட, எட்டு நீதிபதிகள் இருந்தனர்.

இது, 1956ம் ஆண்டு 11; 1960ம் ஆண்டில், 14; 1978 ம் ஆண்டில்,
18 நீதிபதிகள் என உயர்ந்தது. தற்போது, 31 நீதிபதிகள் வரை
நியமனம் செய்ய முடியும்.

ஆனால், 27 நீதிபதிகளை தற்போது பணியில் உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை வழக்குகளை விசாரிக்க
குறைந்தபட்சம், இரண்டு நீதிபதிகள் தேவை.

ஆனால், இந்த விதி ஐகோர்ட மற்றும் விசாரணை
நீதிமன்றங்களுக்கு பொருந்தாது. ஐகோர்ட்டில், தனி நீதிபதி
விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம்.
-
உடல் நலம் பாதிப்பு
-
சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி சாந்தனா கவுதார் தலைமையிலான
பெஞ்ச்சில் இடம் பெற்ற நீதிபதி தீபக் குப்தா. கடந்த
திங்கட்கிழமை நீதிபதி கவுதார் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மேலும், பல நீதிபதிகள் கோடை விடுமுறைக்காக வெளியூர்
சென்று இருந்தனர்.

இதனால் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி தீபக் குப்தாவிடம்
அன்று பட்டியிலிடப்பட்ட 33 வழக்குகளையும் தனி ஒருவராக
விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படியே நீதிபதி தீபக் குப்தாவும் செயல்பட்டார். அவர் தனி
ஒருவராக இருக்கையில் வந்து அமர்ந்ததும் அட்டர்னி ஜெனரல்
முகுல் ரோஹத்கி மிகவும் ஆச்சரியத்துடன், '' கடந்த
25 ஆண்டுகளில், முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் தனி
நீதிபதி விசாரிக்க வந்திருக்கிறார்,'' என்று குறிப்பிட்டார்.

ஆனால், நீதிபதி தீபக் குப்தா எதுவும் கூறவில்லை.

அன்று பட்டியிலிடப்பட்ட, 33 வழக்குகளையும் விசாரித்தார்
.மேலும், சுப்ரீம் கோர்ட்டின் கவனத்தை ஈர்க்க, முக்கிய பிரச்னைகள்
குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள்
கொண்டு வந்த, 12க்கும் மேற்பட்ட முறையீடுகளையும் அவர்
விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்.
-
---------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum