Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
Page 1 of 1 • Share
ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
விஜயவாடா:
ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில்
உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய்
வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை
அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
ஆந்திராவில் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு
முதல்வராக உள்ளார். புதிய தொழில்நுட்பத்துடன் நவீன
வசதிகளுடன் தலைநகர் அமராவதி நகர் உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில் அமராவதி நகருக்கு 35 கி.மீ., தொலைவில் உள்ள
விஜயவாடா மிகப்பெரிய நகராக உள்ளது. எனவே இரு
நகரங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து வசதியை
ஏற்படுத்த ஆந்திர அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அதன்படி 35 கி.மீ., துாரத்தை ஐந்தே நிமிடங்களில் சென்றடையும்
வகையில் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
குழாய் பாதை அமைக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள 'ஹைப்பர் லுாப்'
எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் குழாய் வழியாக
பாதை அமைக்கப்படும்; எந்த இடையூறுமின்றி மின்னல்
வேகத்தில் குழாய் வழியாக வாகனங்கள் செல்லும்.
-
---------------------------------------
தினமலர்
ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில்
உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய்
வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை
அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
ஆந்திராவில் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு
முதல்வராக உள்ளார். புதிய தொழில்நுட்பத்துடன் நவீன
வசதிகளுடன் தலைநகர் அமராவதி நகர் உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில் அமராவதி நகருக்கு 35 கி.மீ., தொலைவில் உள்ள
விஜயவாடா மிகப்பெரிய நகராக உள்ளது. எனவே இரு
நகரங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து வசதியை
ஏற்படுத்த ஆந்திர அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அதன்படி 35 கி.மீ., துாரத்தை ஐந்தே நிமிடங்களில் சென்றடையும்
வகையில் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
குழாய் பாதை அமைக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள 'ஹைப்பர் லுாப்'
எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் குழாய் வழியாக
பாதை அமைக்கப்படும்; எந்த இடையூறுமின்றி மின்னல்
வேகத்தில் குழாய் வழியாக வாகனங்கள் செல்லும்.
-
---------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» முன்னோடி விளையாட்டரங்கம் விளையாட்டு கிராமத்தில் அமைகிறது.......
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» முன்னோடி விளையாட்டரங்கம் விளையாட்டு கிராமத்தில் அமைகிறது.......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|