தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை

View previous topic View next topic Go down

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை Empty அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை

Post by rammalar Thu Sep 28, 2017 7:54 pm

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை RxwEntWS8u2fxVwJfua7+Tamil_News_large_1861785_318_219
-
கவுகாத்தி,

அசாம் மாநிலம், கவுகாத்தியில், துர்கா பூஜையையொட்டி,
5,000 மூங்கில்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள,
101 அடி உயர துர்கா சிலை, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில்
இடம்பெற உள்ளது.

அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால்
முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கவுகாத்தி நகரில்,
துர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி, பிஷ்னுபூர்
சர்போஜன் துர்கா பூஜை கமிட்டிக்காக, 101 அடி உயர, துர்கா
சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்கு, 5,000 மூங்கில்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
கலை இயக்குனர், நுாருதீன் அஹமது தலைமையில்,
40 கலைஞர்கள், துர்கா சிலை தயாரிப்பு பணியில் தீவிரமாக
ஈடுபட்டனர்.இது, மூங்கிலால் உருவாக்கப்பட்ட, உலகின்
மிக உயரமான சிலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில்
இடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சிலையை உருவாக்கிய, நுாருதீன் அஹமது, 1975 முதல்,
துர்கா சிலைகளை உருவாக்கி வருகிறார். ''ஒரு கலைஞனுக்கு,
மதம் என்பது கிடையாது. என் மதம், மனித சமுதாயத்துக்கு
சேவை ஆற்றுவதே,'' என, நுாருதீன் தெரிவித்தார்.

துர்கா சிலை, உலோகம், பிளாஸ்டிக் இல்லாமல், முழுவதும்
மூங்கிலால் உருவாக்கப்பட்டு உள்ளதாக, சிலை தயாரிப்பு
மேற்பார்வையாளர், தீப் அஹமது தெரிவித்தார்.
-
-----------------------------------
தினமலர்

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum