Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
Page 1 of 1 • Share
ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
ஐதராபாத்,
தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில், இன்று,
மெட்ரோ ரயில் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி,
கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர்,
சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர்,
ஐதராபாதில், மெட்ரோ ரயில் திட்டம் இரு கட்டங்களாக
நிறைவேற்றப்படுகிறது.
முதற்கட்டமாக, 30 கி.மீ., நீளமுள்ள, மெட்ரோ ரயில் பணிகள்
முடிந்ததை அடுத்து, நாளை(நவ.28) பிற்பகல், அதன் துவக்க
விழா நடக்கிறது.
மியாபூர் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி
பங்கேற்று, மெட்ரோ ரயில் சேவையை, கொடியசைத்து துவக்கி
வைக்கிறார். 'வர்த்தக ரீதியிலான போக்குவரத்து, நாளை துவங்கும்'
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.துவக்க விழாவில்,
மியாபூர் - குகட்பள்ளி இடையே, மெட்ரோ ரயிலில், பிரதமர்
மோடியும், முதல்வர் சந்திரசேகர ராவும் பயணிக்க உள்ளனர்.
ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை, முதற்கட்டமாக, மியாபூர் -
நாகோல் இடையே செயல்படுகிறது.
இதில், 24 ரயில் நிலையங்கள் உள்ளன. துவக்கத்தில், மெட்ரோ
ரயில், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை இயங்கும்.
பின், காலை, 5:30 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இயங்கும்
வகையில், பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் பயணத்திற்கு, துாரத்திற்கு ஏற்ப, 10 - 60 ரூபாய்
வரை கட்டணம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
------------------------------------
தினமலர்
தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில், இன்று,
மெட்ரோ ரயில் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி,
கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர்,
சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர்,
ஐதராபாதில், மெட்ரோ ரயில் திட்டம் இரு கட்டங்களாக
நிறைவேற்றப்படுகிறது.
முதற்கட்டமாக, 30 கி.மீ., நீளமுள்ள, மெட்ரோ ரயில் பணிகள்
முடிந்ததை அடுத்து, நாளை(நவ.28) பிற்பகல், அதன் துவக்க
விழா நடக்கிறது.
மியாபூர் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி
பங்கேற்று, மெட்ரோ ரயில் சேவையை, கொடியசைத்து துவக்கி
வைக்கிறார். 'வர்த்தக ரீதியிலான போக்குவரத்து, நாளை துவங்கும்'
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.துவக்க விழாவில்,
மியாபூர் - குகட்பள்ளி இடையே, மெட்ரோ ரயிலில், பிரதமர்
மோடியும், முதல்வர் சந்திரசேகர ராவும் பயணிக்க உள்ளனர்.
ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை, முதற்கட்டமாக, மியாபூர் -
நாகோல் இடையே செயல்படுகிறது.
இதில், 24 ரயில் நிலையங்கள் உள்ளன. துவக்கத்தில், மெட்ரோ
ரயில், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை இயங்கும்.
பின், காலை, 5:30 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இயங்கும்
வகையில், பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் பயணத்திற்கு, துாரத்திற்கு ஏற்ப, 10 - 60 ரூபாய்
வரை கட்டணம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
» கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
» கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|