Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
Page 1 of 1 • Share
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது.
இந்த தளத்தில் ஓ.என்.ஜி.சி. என்று அழைக்கப்படுகிற
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு
சொந்தமான சாகர் பூஷண் என்ற கப்பல் பழுது பார்க்கும்
பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த கப்பலில் காலை சுமார் 10 மணிக்கு சுமார் 20 ஒப்பந்த
தொழிலாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கப்பலின் முன் பகுதியில் அமைந்து இருந்த டேங்கரில்
பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர்
வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து,
மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இருப்பினும் 5 தொழிலாளர்கள்
பரிதாபமாக பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலி ஆனவர்களுக்கு மத்திய கப்பல் துறை மந்திரி
நிதின் கட்காரியும், கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனும்
ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர்.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட
அமைப்புகளின் உதவியுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று
உத்தரவிட்டு உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது.
இந்த தளத்தில் ஓ.என்.ஜி.சி. என்று அழைக்கப்படுகிற
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு
சொந்தமான சாகர் பூஷண் என்ற கப்பல் பழுது பார்க்கும்
பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த கப்பலில் காலை சுமார் 10 மணிக்கு சுமார் 20 ஒப்பந்த
தொழிலாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கப்பலின் முன் பகுதியில் அமைந்து இருந்த டேங்கரில்
பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர்
வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து,
மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இருப்பினும் 5 தொழிலாளர்கள்
பரிதாபமாக பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலி ஆனவர்களுக்கு மத்திய கப்பல் துறை மந்திரி
நிதின் கட்காரியும், கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனும்
ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர்.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட
அமைப்புகளின் உதவியுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று
உத்தரவிட்டு உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|