தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

View previous topic View next topic Go down

இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை Empty இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

Post by rammalar Thu Feb 15, 2018 2:11 pm

ஜம்மு,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை
குறிவைத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உதவி பெறும்
பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது சமீப
காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ–முகமது இயக்க பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள்
இந்தியாவிற்கு ஊடுருவுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதி வேலைகளில் ஈடுபடலாம்
என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில்
300 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என ராணுவ
தளபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

உதாம்பூர் ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி
தேவராஜ் அன்பு, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை
நடத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து
வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பயங்கரவாதிகளை
ஊடுருவ செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து
300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளனர்
என்பது தெரியவந்து உள்ளது. எல்லையில் தெற்கு பகுதியில்
185-220 பயங்கரவாதிகளும், வடக்கு பகுதியில்
190-225 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக
இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக
திட்டமிடலில் பாகிஸ்தானுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது.
எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்திய
ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 192 பாகிஸ்தான் வீ
ரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்தியாவின்
பதிலடி தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதில்
அளிக்கையில், “எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில்
செயல்பாடு என்பது சிக்கலானது மற்றும் சவாலானது.

நாம் உடனடியாக பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும்
என்று நான் உணரவில்லை. நாம் நம்முடைய வியூகத்தை
திட்டமிடவேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்,” என
கூறிஉள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum