தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

View previous topic View next topic Go down

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு Empty பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

Post by rammalar Wed Nov 30, 2016 9:12 am


-
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து
(நவ.8) டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில்
மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்த
அறிக்கைகளை ஜனவரி 1-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்
என்று பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
-
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
முறைப்படி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பாஜகவினருக்கு
அது தெரியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில் இத்தகைய அறிவிப்பை பிரதமர் மோடி
வெளியிட்டுள்ளார். பாஜக எம்.பி.க்கள் குழுக் கூட்டம், தில்லியில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று
பிரதமர் மோடி பேசியதாவது:

வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது,
கருப்புப் பணத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு உதவுவதற்காக
அல்ல. ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, கணக்கில்
வராத பணத்தை மீட்டு மீண்டும் அவர்களின் நலனுக்காக பயன்
படுத்துவதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

"லோக் கல்யாண் மார்க்'கிலிருந்து (இது பிரதமர் இல்லம் இருக்கும்
சாலையின் பெயர். இதன்பொருள் "மக்கள் நலச் சாலை')
ஏழைகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் நவம்பர் 8 முதல்
டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில் மேற்கொண்ட
பணப்பரிவர்த்தனை குறித்த அறிக்கைகளை கட்சித் தலைவர்
அமித் ஷாவிடம் ஜனவரி 1-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று
பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்
அனந்த்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசின் அடுத்தகட்ட
நடவடிக்கையாக வரிவிதிப்புச் சட்டத்திருத்த மசோதா
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மீட்கப்படும் பணம் கல்வி, மின்சார வசதி,
சாலைகள், கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்
திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி
தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க
பாஜக தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் விரும்பினால்
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும்
விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறார் என்றார் அனந்த் குமார்.
-
---------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு
» பிரதி பொலிஸ் மா அதிபரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு _
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» வருமான வரி கணக்கு தாக்கல்: ரூ.5 லட்சம் சம்பளதாரர்களுக்கு விலக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum