தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்

View previous topic View next topic Go down

அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள் Empty அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்

Post by rammalar Sat May 12, 2018 4:42 pm

சென்னை,

அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில்
வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில்
வெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
இந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று
தணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை
பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்
இதுவரை மழை எட்டிப்பார்க்கவில்லை.

இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்
வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிக
பட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில்
பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்
கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை
நேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும்
கடற்கரைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன்
படையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை
நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும்
மின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற
நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது
மின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல்
பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய
சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன.
பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப
தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி
(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

இதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று
கூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி
கொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு
செய்கின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும்
புறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும்
குளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன.

இதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு
வியாபாரமும் சூடுபிடித்துள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி
அதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை
அதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது
பீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி
வருகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில்
கூலிங் பீர் கிடைப்பது இல்லை.

சென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில்
மட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம்
அதிகமாக தெரியவில்லை.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum