Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
மனைவியை கவருவது எப்படி? ( புது மாப்பிள்ளை மட்டுமல்ல பழைய மாப்பிள்ளைகளும் படிக்கலாம் )
1. கல்யாணம் ஆனது தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் அதுவும் மாமியார் வீட்டுக்கு அருகில் வீடு பார்த்து செல்ல வேண்டும்.
2. உன் சகோதர சகோதரிக்கு படிக்க செலவு செய்தால் அது அனாவசிய செலவு அதற்கு பதிலாக மைச்சினி படிப்பு அல்லது திருமணத்திற்கு செலவு செய்தால் அது மனைவியை புரிந்த கொண்ட நல்ல கணவன் செய்யும் செயல்.
3. மனைவி எழும் முன் எழுந்தும் மனைவிபடுக்க செல்லும் போது கூடவே படுக்க செல்ல வேண்டும்.
4. அம்மா அப்பா நண்பர்களுக்கு மனைவி போன் செய்து மணிக்கணிக்கில் பேசும் போது தொந்தரவு செய்யாமல் முடிந்தால் பாத்திரம் கழுவி வைக்க வேண்டும்.
5. உங்கள் அம்மா அப்பா நண்பர்களிடம் நீங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் பேசி நேரம் வீணாக்க கூடாது.
6. வீக்கெண்டுகளில் நண்பர்களை கூப்பிட்டு வீட்டில் சமைக்க சொல்ல கூடாது, அதற்கு பதிலாக மனைவியையும் அவர்கள் பெற்றோர்களை ஹோட்டலுக்கு கூப்பிட்டு செல்ல வேண்டும்.
7. பண்டிகை தினங்களில் மனைவியின் பெற்றோர் மட்டும் ,சகோதர சகோதரிகளுக்கு நல்ல துணிமணிகளை வாங்கி கொடுத்து விருந்து கொடுக்க வேண்டும்
8. குழந்தை பிறந்த பிறகு மாமனார் மாமியாரை வீட்டோடு கூப்பிட்டு வைத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்து கொள்ளத்தான் அவர்களை கூப்பிட வேண்டும் ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் அவர்களை குழந்தைகளை பார்த்துக்க சொல்லி தொந்தரவு பண்ணக் கூடாது.
9. மிகவும் முக்கியமாக மனைவி இருக்கும் போது ஆன்லைன் பக்கம் தப்பி தவறி வந்திடக்கூடாது.
10. தப்பி தவறி எங்க அம்மா நல்லா சமைப்பாங்க என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது.
11. தப்பி தவறி மனைவி, சமையலை சொதப்பி இருந்தால் சமையல் நல்லா இல்லை என்றும் மட்டும் சொல்லிவிடக் கூடாது
12. இறுதியாக பக்கத்து வீட்டுகாரனை விட அதிக அளவு சம்பாதிக்கணும் பக்கது வீட்டில் இருப்பதைவிட எல்லாம் விலையுர்ந்தவைகள் நம் வீட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியும். அப்புறம் என்ன உங்க வாழ்க்கையில் எப்போதும் வசந்தம்தான் வீசும்....
இதை எல்லாம் கடைபிடிக்கவில்லையென்றால் புயல்தான் அடிக்கும்..
நன்றி: http://avargal-unmaigal.blogspot.in/
1. கல்யாணம் ஆனது தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் அதுவும் மாமியார் வீட்டுக்கு அருகில் வீடு பார்த்து செல்ல வேண்டும்.
2. உன் சகோதர சகோதரிக்கு படிக்க செலவு செய்தால் அது அனாவசிய செலவு அதற்கு பதிலாக மைச்சினி படிப்பு அல்லது திருமணத்திற்கு செலவு செய்தால் அது மனைவியை புரிந்த கொண்ட நல்ல கணவன் செய்யும் செயல்.
3. மனைவி எழும் முன் எழுந்தும் மனைவிபடுக்க செல்லும் போது கூடவே படுக்க செல்ல வேண்டும்.
4. அம்மா அப்பா நண்பர்களுக்கு மனைவி போன் செய்து மணிக்கணிக்கில் பேசும் போது தொந்தரவு செய்யாமல் முடிந்தால் பாத்திரம் கழுவி வைக்க வேண்டும்.
5. உங்கள் அம்மா அப்பா நண்பர்களிடம் நீங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் பேசி நேரம் வீணாக்க கூடாது.
6. வீக்கெண்டுகளில் நண்பர்களை கூப்பிட்டு வீட்டில் சமைக்க சொல்ல கூடாது, அதற்கு பதிலாக மனைவியையும் அவர்கள் பெற்றோர்களை ஹோட்டலுக்கு கூப்பிட்டு செல்ல வேண்டும்.
7. பண்டிகை தினங்களில் மனைவியின் பெற்றோர் மட்டும் ,சகோதர சகோதரிகளுக்கு நல்ல துணிமணிகளை வாங்கி கொடுத்து விருந்து கொடுக்க வேண்டும்
8. குழந்தை பிறந்த பிறகு மாமனார் மாமியாரை வீட்டோடு கூப்பிட்டு வைத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்து கொள்ளத்தான் அவர்களை கூப்பிட வேண்டும் ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் அவர்களை குழந்தைகளை பார்த்துக்க சொல்லி தொந்தரவு பண்ணக் கூடாது.
9. மிகவும் முக்கியமாக மனைவி இருக்கும் போது ஆன்லைன் பக்கம் தப்பி தவறி வந்திடக்கூடாது.
10. தப்பி தவறி எங்க அம்மா நல்லா சமைப்பாங்க என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது.
11. தப்பி தவறி மனைவி, சமையலை சொதப்பி இருந்தால் சமையல் நல்லா இல்லை என்றும் மட்டும் சொல்லிவிடக் கூடாது
12. இறுதியாக பக்கத்து வீட்டுகாரனை விட அதிக அளவு சம்பாதிக்கணும் பக்கது வீட்டில் இருப்பதைவிட எல்லாம் விலையுர்ந்தவைகள் நம் வீட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியும். அப்புறம் என்ன உங்க வாழ்க்கையில் எப்போதும் வசந்தம்தான் வீசும்....
இதை எல்லாம் கடைபிடிக்கவில்லையென்றால் புயல்தான் அடிக்கும்..
நன்றி: http://avargal-unmaigal.blogspot.in/
Last edited by மகா பிரபு on Thu Jan 03, 2013 9:39 am; edited 1 time in total
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
முக்கிய குறிப்பு:-
மனைவி திட்டும்போதோ,,,,,அடிக்கும்போதோ....சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் போல் சிரித்துக்கொண்டே ""தாங்யூ""என்று சொல்ல வேண்டும்.(ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வெளியே சிந்தாமல் சத்தம்மில்லாமல்....நம் இமேஜை டேமேஜ் ஆக்காமல் ஆழவேண்டும். ..)
மனைவி திட்டும்போதோ,,,,,அடிக்கும்போதோ....சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் போல் சிரித்துக்கொண்டே ""தாங்யூ""என்று சொல்ல வேண்டும்.(ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வெளியே சிந்தாமல் சத்தம்மில்லாமல்....நம் இமேஜை டேமேஜ் ஆக்காமல் ஆழவேண்டும். ..)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களேஇம்சை அரசன் wrote:முக்கிய குறிப்பு:-
மனைவி திட்டும்போதோ,,,,,அடிக்கும்போதோ....சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் போல் சிரித்துக்கொண்டே ""தாங்யூ""என்று சொல்ல வேண்டும்.(ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வெளியே சிந்தாமல் சத்தம்மில்லாமல்....நம் இமேஜை டேமேஜ் ஆக்காமல் ஆழவேண்டும். ..)
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
உங்க நண்பர் ஆச்சே..முரளிராஜா wrote:அவன் எப்பவுமே அப்படிதான் மகா பிரபு
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
நீங்க என்னோட தம்பி ஆச்சேமகா பிரபு wrote:உங்க நண்பர் ஆச்சே..முரளிராஜா wrote:அவன் எப்பவுமே அப்படிதான் மகா பிரபு
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
இப்ப மட்டும் சொல்லுங்க முக்கியமான நேரத்துல கலட்டி விட்டுடுங்க..முரளிராஜா wrote:நீங்க என்னோட தம்பி ஆச்சேமகா பிரபு wrote:உங்க நண்பர் ஆச்சே..முரளிராஜா wrote:அவன் எப்பவுமே அப்படிதான் மகா பிரபு
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
கொஞ்சம் பழசை நினைத்து பாருங்கள்
உங்களை இந்த நல்ல நிலமைக்கு கொண்டுவந்தது நான்தானே ?
உங்களை இந்த நல்ல நிலமைக்கு கொண்டுவந்தது நான்தானே ?
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
முரளிராஜா wrote:கொஞ்சம் பழசை நினைத்து பாருங்கள்
உங்களை இந்த நல்ல நிலமைக்கு கொண்டுவந்தது நான்தானே ?
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
உங்களை நீங்களே புகழக் கூடாது.. வெளில சொன்னா நாறுது..முரளிராஜா wrote:அண்ணன தப்பா நினைச்சுட்டோமேனு நீங்க வேதனைபடறது எனக்கு புரியுது
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
அது எப்படி உங்களுக்கு தெரியும் .முரளிராஜா wrote:நீங்க ஒரு மாசமா பக் தேய்க்காம சொன்னா நாறாம மணக்குமா?
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
நீங்க என்கிட்டே போன்ல பேசும்பொழுதே இந்த கப் அடிக்குதே அதவச்சுத்தான் கண்டு புடிச்சேன்
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
அப்பா உங்க போன் தான் நாறும் போல.முரளிராஜா wrote:நீங்க என்கிட்டே போன்ல பேசும்பொழுதே இந்த கப் அடிக்குதே அதவச்சுத்தான் கண்டு புடிச்சேன்
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
மொத்தத்துல முள்ளி அண்ணன் போல இருக்கனும்ன்னு சொல்லுறீங்க!இம்சை அரசன் wrote:முக்கிய குறிப்பு:-
மனைவி திட்டும்போதோ,,,,,அடிக்கும்போதோ....சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் போல் சிரித்துக்கொண்டே ""தாங்யூ""என்று சொல்ல வேண்டும்.(ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வெளியே சிந்தாமல் சத்தம்மில்லாமல்....நம் இமேஜை டேமேஜ் ஆக்காமல் ஆழவேண்டும். ..)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
உண்மைய சொன்னா உங்களுக்கு வம்புன்னு நினைக்குறதே பொலப்பா போச்சு !முரளிராஜா wrote:செந்திலுக்கு என்னை வம்பு இழுக்கறதே பொழப்பா போச்சு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
நம்ம இரண்டு பேர் நிலைமையும் மகா பிரபு அளவுக்கு மோசம் இல்லைசெந்தில் wrote:உண்மைய சொன்னா உங்களுக்கு வம்புன்னு நினைக்குறதே பொலப்பா போச்சு !முரளிராஜா wrote:செந்திலுக்கு என்னை வம்பு இழுக்கறதே பொழப்பா போச்சு
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
ஏன் தேவை இல்லாமே என்னை இழுக்குரிங்க..முரளிராஜா wrote:நம்ம இரண்டு பேர் நிலைமையும் மகா பிரபு அளவுக்கு மோசம் இல்லைசெந்தில் wrote:உண்மைய சொன்னா உங்களுக்கு வம்புன்னு நினைக்குறதே பொலப்பா போச்சு !முரளிராஜா wrote:செந்திலுக்கு என்னை வம்பு இழுக்கறதே பொழப்பா போச்சு
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
அண்ணனுக்கு நாம மட்டும் தான் இவளோ கஷ்ட்டப்படுரோமா ,இல்ல எல்லோருமேவான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு போட்டு வாங்க பார்க்குறாரு!
நீங்க ஏதாவது வாய விட்டு மாட்டிக்காதீங்க பிரபு !
நீங்க ஏதாவது வாய விட்டு மாட்டிக்காதீங்க பிரபு !
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
உண்மைதான் அண்ணா. ரொம்ப எச்சரிக்கையா இருங்க..செந்தில் wrote:அண்ணனுக்கு நாம மட்டும் தான் இவளோ கஷ்ட்டப்படுரோமா ,இல்ல எல்லோருமேவான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு போட்டு வாங்க பார்க்குறாரு!
நீங்க ஏதாவது வாய விட்டு மாட்டிக்காதீங்க பிரபு !
Re: மனைவியை கவர வேண்டுமா? - பகுதி 4
மகா பிரபு wrote:உண்மைதான் அண்ணா. ரொம்ப எச்சரிக்கையா இருங்க..செந்தில் wrote:அண்ணனுக்கு நாம மட்டும் தான் இவளோ கஷ்ட்டப்படுரோமா ,இல்ல எல்லோருமேவான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு போட்டு வாங்க பார்க்குறாரு!
நீங்க ஏதாவது வாய விட்டு மாட்டிக்காதீங்க பிரபு !
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 2
» மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 3
» மனைவியை கவர வேண்டுமா?
» மனைவியை கவர வேண்டுமா ? அப்ப இங்க வாங்க !!
» மனைவியை மயக்க சில ஆலோசனைகள்…
» மனைவியை கவர வேண்டுமா?- பகுதி 3
» மனைவியை கவர வேண்டுமா?
» மனைவியை கவர வேண்டுமா ? அப்ப இங்க வாங்க !!
» மனைவியை மயக்க சில ஆலோசனைகள்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|