Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நான் யார்.... கலவிகளின் மன்னன்..!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நான் யார்.... கலவிகளின் மன்னன்..!
Up.. Down
குவாக்சுகளின் கலவையில்
குவா குவா என்றே
பிறந்திட்ட
இரட்டைப் பிறவிகள்
புரோத்தனும்.. நியூற்றனும்..!
அண்டை அயலில்
அலைந்து திரிந்த...
லெப்ரோன்கள் மீது
கொண்ட காதலில்
கலவி கொண்டே
தந்தன..
அணுக் குழந்தைகள்.
காபனின் கறுப்பில்
கவர்ந்திட்ட ஐதரசனும்
காந்தர்வமாய் கலந்திட்ட
ஒக்சிசனும்..
இடையில்..
நைசா நுழைந்திட்ட
நைதரசனின் நாட்டமும்
கூடவே..
பொஸ்பரஸின் கூட்டும்
கூடிக் கண்ட விளைவே
டீ என் ஏ...!
டீ என் ஏ
சுருளிச் சுற்றில்
சிக்கிக் கொண்ட
காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள்
அமினோ அமிலங்களாய்
வாசிக்கப்பட
அங்கு பிறந்த
கவர்ச்சிச் சண்டையில்
நடந்த கலவியில்..
புரதங்கள் பிறப்பெடுக்க
கருக்கொண்டது
உயிரின் உருவம்..!
அழகும் வர்ணமும்
அறிவும் திறனும்
கூடவே பரிமாறுப்பட
சூழல் என்னைத்
தத்தெடுக்க
தந்தையின் பரிசில்
தாயின் வாங்கலில்
வளர்ப்பில்
நானும் உதித்தேன்...
மனிதக் குழந்தையாய்.
அடுத்த வந்த வினாடியில்
போர்கள் மீது
மனிதன் கொண்ட காதலில்
இரும்புத் தண்டுகள்
செப்புக் குண்டுகளோடு
கலவி செய்ய
எழுந்த சண்டையில்
நிகழ்ந்த
பிரிவினையில்
கக்கிய
ஒற்றை செப்புத் துண்டில்
பறிபோனது
சமனிலை..
மரணம் என்று
அது சொல்லப்பட்டது.
இருந்தும்..
இயற்கையில்
காபனும்..ஐதரசனும்..
ஒக்சிசனும்.. நைதரசனும்
கலவி செய்வது மட்டும்
நிற்கவே இல்லை..!
அடுத்த சுற்றுக்கும்
அவை தயார்..!
கலவி என்பது
இயற்கை என்பதன்
இருப்பின்..
இயங்கு நிலையின்
உன்னத உருவம்..!
நன்றி//
நெடுக்ஸ்
குவாக்சுகளின் கலவையில்
குவா குவா என்றே
பிறந்திட்ட
இரட்டைப் பிறவிகள்
புரோத்தனும்.. நியூற்றனும்..!
அண்டை அயலில்
அலைந்து திரிந்த...
லெப்ரோன்கள் மீது
கொண்ட காதலில்
கலவி கொண்டே
தந்தன..
அணுக் குழந்தைகள்.
காபனின் கறுப்பில்
கவர்ந்திட்ட ஐதரசனும்
காந்தர்வமாய் கலந்திட்ட
ஒக்சிசனும்..
இடையில்..
நைசா நுழைந்திட்ட
நைதரசனின் நாட்டமும்
கூடவே..
பொஸ்பரஸின் கூட்டும்
கூடிக் கண்ட விளைவே
டீ என் ஏ...!
டீ என் ஏ
சுருளிச் சுற்றில்
சிக்கிக் கொண்ட
காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள்
அமினோ அமிலங்களாய்
வாசிக்கப்பட
அங்கு பிறந்த
கவர்ச்சிச் சண்டையில்
நடந்த கலவியில்..
புரதங்கள் பிறப்பெடுக்க
கருக்கொண்டது
உயிரின் உருவம்..!
அழகும் வர்ணமும்
அறிவும் திறனும்
கூடவே பரிமாறுப்பட
சூழல் என்னைத்
தத்தெடுக்க
தந்தையின் பரிசில்
தாயின் வாங்கலில்
வளர்ப்பில்
நானும் உதித்தேன்...
மனிதக் குழந்தையாய்.
அடுத்த வந்த வினாடியில்
போர்கள் மீது
மனிதன் கொண்ட காதலில்
இரும்புத் தண்டுகள்
செப்புக் குண்டுகளோடு
கலவி செய்ய
எழுந்த சண்டையில்
நிகழ்ந்த
பிரிவினையில்
கக்கிய
ஒற்றை செப்புத் துண்டில்
பறிபோனது
சமனிலை..
மரணம் என்று
அது சொல்லப்பட்டது.
இருந்தும்..
இயற்கையில்
காபனும்..ஐதரசனும்..
ஒக்சிசனும்.. நைதரசனும்
கலவி செய்வது மட்டும்
நிற்கவே இல்லை..!
அடுத்த சுற்றுக்கும்
அவை தயார்..!
கலவி என்பது
இயற்கை என்பதன்
இருப்பின்..
இயங்கு நிலையின்
உன்னத உருவம்..!
நன்றி//
நெடுக்ஸ்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: நான் யார்.... கலவிகளின் மன்னன்..!
மகா பிரபு wrote:அறிவியல் கவிதை அருமை.
நன்றி
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» நான் யார்........
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» நான் யார் .... அறவொளி கவிதைகள்
» அறவொளி கவிதைகள் - நான் யார் ....
» நான் ரசித்த சூப்பர் சீன்ஸ்...! யார் பத்திரிக்கையாளன்.....????
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» நான் யார் .... அறவொளி கவிதைகள்
» அறவொளி கவிதைகள் - நான் யார் ....
» நான் ரசித்த சூப்பர் சீன்ஸ்...! யார் பத்திரிக்கையாளன்.....????
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|