Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குளிர்வித்தால் காப்பாற்றலாம்...!
Page 1 of 1 • Share
குளிர்வித்தால் காப்பாற்றலாம்...!
விபத்தில் காயம் அடைந்தவர்களை அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முன் `ஜில்’லென்ற தண்ணீரில் குளிர்வித்தால் காப்பாற்றலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தப் புதிய நுட்பம், காயம் அடைந்தவரின் உடம்பை முழுமையாக மூடச் செய்யும். அதன் மூலம், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய கூடுதல் நேரம் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பு நின்றுபோன நிலையில், மூளை சேதம் அடையாமல் இந்த உதவி காக்கும். மயக்க மருந்து, மூச்சு ஆதரவு எந்திரங்களும் தேவையில்லை. முதல்முறையாக இந்த நுட்பத்தை மனிதர்களுக்கு செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதில் மனித உடம்பை கிடுகிடுவென்று குளிர்வித்து ஆய்வு செய்யப்படும். இந்தக் குளிர் சிகிச்சை முறையை ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியும், மசா சூசெட்ஸில் உள்ள பொது மருத்துவமனையும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.
இந்தச் சிகிச்சை முறையில், ஒருவரின் உடம்பு 10 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் குளிர்விக்கப்படும். சாதாரணமாக மனித உடம்பின் வெப்பநிலை 37 டிகிரி ஆகும். பொதுவாக மனிதர்களின் வெப்பநிலை 22 டிகிரிக்குக் கீழே இறங்கினால் அவர்கள் உடனே இறந்து விடுவார்கள். எனவே பாதுகாப்பான முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் மேற்கண்ட குளிர் சிகிச்சை ஆய்வுக்குத் தலைமை வகித்தவர் ஹசன் ஆலம். அவர் கூறுகையில், `துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கார் விபத்து ஆகியவற்றில் காயம் அடைந்தவர்கள் மரணம் அடையும் அபாயம் அதிகம்.
அவர்களது உடம்பை அதீதமாகக் குளிர்விக்கும்போது, அது அவர்களின் மூளையும், உடல் உறுப்புகளும் பாதிப்படையாமல் காக்கும். விலங்குகளில் இந்த ஆய்வை தொடக்கநிலையாக மேற்கொண்டபோது நல்ல பலனைத் தந்துள்ளது’ என்றார்.
நன்றி: தினகரன்
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பு நின்றுபோன நிலையில், மூளை சேதம் அடையாமல் இந்த உதவி காக்கும். மயக்க மருந்து, மூச்சு ஆதரவு எந்திரங்களும் தேவையில்லை. முதல்முறையாக இந்த நுட்பத்தை மனிதர்களுக்கு செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதில் மனித உடம்பை கிடுகிடுவென்று குளிர்வித்து ஆய்வு செய்யப்படும். இந்தக் குளிர் சிகிச்சை முறையை ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியும், மசா சூசெட்ஸில் உள்ள பொது மருத்துவமனையும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.
இந்தச் சிகிச்சை முறையில், ஒருவரின் உடம்பு 10 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் குளிர்விக்கப்படும். சாதாரணமாக மனித உடம்பின் வெப்பநிலை 37 டிகிரி ஆகும். பொதுவாக மனிதர்களின் வெப்பநிலை 22 டிகிரிக்குக் கீழே இறங்கினால் அவர்கள் உடனே இறந்து விடுவார்கள். எனவே பாதுகாப்பான முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் மேற்கண்ட குளிர் சிகிச்சை ஆய்வுக்குத் தலைமை வகித்தவர் ஹசன் ஆலம். அவர் கூறுகையில், `துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கார் விபத்து ஆகியவற்றில் காயம் அடைந்தவர்கள் மரணம் அடையும் அபாயம் அதிகம்.
அவர்களது உடம்பை அதீதமாகக் குளிர்விக்கும்போது, அது அவர்களின் மூளையும், உடல் உறுப்புகளும் பாதிப்படையாமல் காக்கும். விலங்குகளில் இந்த ஆய்வை தொடக்கநிலையாக மேற்கொண்டபோது நல்ல பலனைத் தந்துள்ளது’ என்றார்.
நன்றி: தினகரன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குளிர்வித்தால் காப்பாற்றலாம்...!
மனிதனை சோதித்து பார்க்கும் பொழுது தான் இந்த திட்டம் முழுமையான வெற்றி பெறும்.........
நல்ல முடிவுதான்
நல்ல முடிவுதான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|