தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோவை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளியூர் மக்களுக்கு உதவ,

View previous topic View next topic Go down

கோவை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளியூர் மக்களுக்கு உதவ, Empty கோவை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளியூர் மக்களுக்கு உதவ,

Post by Guest Wed Jun 23, 2010 3:00 pm

கோவை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளியூர் மக்களுக்கு உதவ, கோவை மாநகர போலீஸ் சார்பில் 15 இடங்களில் "காவல் உதவி மையம்' அமைக்கப்படுகிறது.
கோவை நகரில், செம்மொழி மாநாடு நாளை மறுநாள் துவங்குகிறது. மாநாடு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரயில், பஸ், விமானம் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு உதவ கோவை மாநகர போலீஸ் மற்றும் ஏர்செல் நிறுவனம் சார்பில் "காவல் உதவி மையங்கள்' அமைக்கப்படுகின்றன. கோவை ரயில்வே ஸ்டேஷன், மேட்டுப்பாளையம் ரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட், பீளமேடு விமான நிலையம், காந்திபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட், சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, வ.உ.சி.பூங்கா, சிந்தாமணிபுதூர் சந்திப்பு, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், காளப்பட்டி சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, நீலம்பூர் மற்றும் கொடிசியா ஆகிய இடங்களில் இம்மையங்கள் செயல்படும்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், போலீஸ் துணைக்கமிஷனர் காமினி முன்னிலை வகித்தார். ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகர காவல் உதவி மையங்களில், சிறப்பு பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், ஏர்செல் நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவர். மாநாட்டு நிகழ்ச்சி நிரல், அவசர உதவிக்கான மொபைல் போன் எண்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் தொடர்பான விபரங்களை, வெளியூர் மக்கள் இம்மையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாநகர போலீசார் கூறுகையில், " மாநாட்டில் பங்கேற்க வருவோர், அவச உதவி தேவைப்படும் போது "சிறப்பு கட்டுப்பாட்டு அறை' போலீசாரை 737311 11111, 73736 66666, 73732 22222, 73734 44444 மற்றும் 73730 00002 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தவிர, 73730 00000 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஏர்செல்லில் இருந்து இந்த எண்ணை தொடர்பு கொள்ள கட்டணம் கிடையாது' என்றனர்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum