Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரிட்டன்:பர்மிங்காமில் முஸ்லிம்களை கண்காணிக்க 150 கேமராக்கள்
Page 1 of 1 • Share
பிரிட்டன்:பர்மிங்காமில் முஸ்லிம்களை கண்காணிக்க 150 கேமராக்கள்
பிரிட்டன்:பர்மிங்காமில் முஸ்லிம்களை கண்காணிக்க 150 கேமராக்கள்
பிரிட்டனிலுள்ள பர்மிங்காம் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் ஏராளமான கேமராக்களை நிறுவியுள்ளனர்.
இப்பகுதிகளில் வருகின்றவர்கள் இங்கிருந்து செல்கின்றவர்கள் ஆகியோரைக் கண்காணிப்பதற்காக இக்கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சமூக விரோதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், வாகன திருடர்கள் ஆகியோரை கண்காணிக்கத்தான் இந்த கேமராக்களை நிறுவுகிறோம் என்று பொய்க்கூறியுள்ளனர் போலீசார்.
ஆனால் தீவிராவாதத்திற்கெதிரான அரசு நிதியிலிருந்துதான் 30 லட்சம் பவுண்ட் இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அடையாளம் காணும் எ.என்.பி.ஆர் என்ற 150 ஆட்டோமெட்டிக் கேமராக்கள் வாஷ்வுட்ஹீத், ஸ்பார்க் ப்ரூக் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
நகர முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட கேமராக்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இவ்விரு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டது மூன்று மடங்கு அதிகமாகும். இதில் 40 கேமராக்கள் எவருடைய கண்ணில் காணாத அளவுக்கு ரகசிய கேமராக்களாகும்.
கேமராக்களை நிறுவதுத் தொடர்பாக தங்களுக்கு தவறான தகவலை தந்ததாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கேமராவுக்கான நிதியை உள்துறை அமைச்சகம்தான் தந்தது என்பதை அறிந்தபொழுது இது உளவுப்பணிக்காகவா என்பது குறித்து விசாரித்ததாக ரெஸ்பெக்ட் கட்சியின் உறுப்பினரும், கவுன்சிலருமான சல்மா அய்யூப் கூறுகிறார்.
வழிப்பறிக்கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுக்கத்தான் இத்தகைய கேமராக்களை நிர்மாணித்திருப்பதாக அதிகாரிகள் இதுக்குறித்து பதிலளித்ததாக அவர் கூறுகிறார். டி.எ.எம் நிதி தீவிரவாதத்தை தடுக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
ஒரு சமுதாயத்தை முழுவதுமாக சந்தேகத்தின் நிழலில் கொண்டுவந்து கண்காணிக்கும் இத்தகையதொரு திட்டம் முதல் தடவையாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களை தடைச்செய்யும் இத்தகைய கேமராக்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி சமூக சேவகரான ஸ்டீவ் ஜோளியின் தலைமையில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
அந்தரங்க விஷயங்களின் மீதான வரம்புமீறலை தடுப்போம் என்ற அறிவித்த துணை பிரதமர் நிக் க்ளக் இதில் தலையிடவேண்டும் என ஸ்டீவ் ஜோளி வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனிலுள்ள பர்மிங்காம் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் ஏராளமான கேமராக்களை நிறுவியுள்ளனர்.
இப்பகுதிகளில் வருகின்றவர்கள் இங்கிருந்து செல்கின்றவர்கள் ஆகியோரைக் கண்காணிப்பதற்காக இக்கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சமூக விரோதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், வாகன திருடர்கள் ஆகியோரை கண்காணிக்கத்தான் இந்த கேமராக்களை நிறுவுகிறோம் என்று பொய்க்கூறியுள்ளனர் போலீசார்.
ஆனால் தீவிராவாதத்திற்கெதிரான அரசு நிதியிலிருந்துதான் 30 லட்சம் பவுண்ட் இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அடையாளம் காணும் எ.என்.பி.ஆர் என்ற 150 ஆட்டோமெட்டிக் கேமராக்கள் வாஷ்வுட்ஹீத், ஸ்பார்க் ப்ரூக் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
நகர முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட கேமராக்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இவ்விரு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டது மூன்று மடங்கு அதிகமாகும். இதில் 40 கேமராக்கள் எவருடைய கண்ணில் காணாத அளவுக்கு ரகசிய கேமராக்களாகும்.
கேமராக்களை நிறுவதுத் தொடர்பாக தங்களுக்கு தவறான தகவலை தந்ததாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கேமராவுக்கான நிதியை உள்துறை அமைச்சகம்தான் தந்தது என்பதை அறிந்தபொழுது இது உளவுப்பணிக்காகவா என்பது குறித்து விசாரித்ததாக ரெஸ்பெக்ட் கட்சியின் உறுப்பினரும், கவுன்சிலருமான சல்மா அய்யூப் கூறுகிறார்.
வழிப்பறிக்கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுக்கத்தான் இத்தகைய கேமராக்களை நிர்மாணித்திருப்பதாக அதிகாரிகள் இதுக்குறித்து பதிலளித்ததாக அவர் கூறுகிறார். டி.எ.எம் நிதி தீவிரவாதத்தை தடுக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
ஒரு சமுதாயத்தை முழுவதுமாக சந்தேகத்தின் நிழலில் கொண்டுவந்து கண்காணிக்கும் இத்தகையதொரு திட்டம் முதல் தடவையாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களை தடைச்செய்யும் இத்தகைய கேமராக்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி சமூக சேவகரான ஸ்டீவ் ஜோளியின் தலைமையில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
அந்தரங்க விஷயங்களின் மீதான வரம்புமீறலை தடுப்போம் என்ற அறிவித்த துணை பிரதமர் நிக் க்ளக் இதில் தலையிடவேண்டும் என ஸ்டீவ் ஜோளி வலியுறுத்தியுள்ளார்.
Guest- Guest
Similar topics
» கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை
» நீரிழிவு நோயை கண்காணிக்க இனி ஐ போன் போதும்!
» 7 மாதத்தில் 364 புத்தகங்களை படித்த 9 வயது பிரிட்டன் சிறுமி!
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
» பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்கும் படி ராணியின் அழைப்பை ஏற்றார் டேவிட் கேமரூன்!
» நீரிழிவு நோயை கண்காணிக்க இனி ஐ போன் போதும்!
» 7 மாதத்தில் 364 புத்தகங்களை படித்த 9 வயது பிரிட்டன் சிறுமி!
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
» பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்கும் படி ராணியின் அழைப்பை ஏற்றார் டேவிட் கேமரூன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|