Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
TET தமிழ் வினா விடைகள் - 2
Page 1 of 1 • Share
TET தமிழ் வினா விடைகள் - 2
TET தமிழ் வினா விடைகள் - 2:
26. போர்க்குணமிக்க ஆயிரம் படகுகளுக்கு தலைவன் ______________
27. கம்பர் பிறந்த ஊர் _____________
28. கம்பரின் தந்தை பெயர் ____________
29. கம்பர் யாருடைய காலத்தில் வாழ்ந்தார் ______________
30. கம்பரை ஆதரித்த (புரந்த) வள்ளல் _______________
31. கம்பர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் ____________
32. கம்பர் இயற்றிய நூல்கள் _____________
33. கம்பர் காலத்தில் வாழ்ந்த சம கால புலவர்கள் ___________
34. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாடியவர் _____________
35. சடையப்ப வள்ளலை எத்தனை பாடல்களுக்கு ஒருமுறை கம்பர் புகழ்ந்து பாடியுள்ளார் _________
36. கம்பரின் பெருமைகள் _____________
37. ராமாயணத்தை வடமொழியில் எழுதியர் ___________
38. கம்பர் கம்பராமாயணத்துக்கு முதலில் இட்டப் பெயர்_________
39. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ____________
40. கம்பராமாயணத்தின் காண்டங்கள் யாவை ___________
41. கம்பராமாயணத்தில் பெரும்பிரிவு எது _________
42. கம்பராமாயணத்தில் உட்பிரிவு எது _________
43. திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் ____________ என்று பெரியவர்கள் அழைப்பார்கள்.
44. அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை _______
45. குகப்படல்த்தின் வேறு பெயர் ______
46. பெரிய புராணத்தை இயற்றியவர் _____
47. சேக்கிழார் பிறந்த ஊர் பிறந்த ஊர் __________
48. சேக்கிழாரின் இயற்பெயர் _________
49. சேக்கிழார் எந்த அரசனிடம் தலைமை அமைச்சராக இருந்தார் ________
50. சேக்கிழார் பெற்ற பட்டம் _________
விடைகள்:
26. குகன்
27. நாகை மாவட்டம் , மயிலாடுதுறை அருகில் தேரழுந்தூர்
28. ஆதித்தன்
29. இரண்டாம் குலோத்துங்கன்
30. திருவெண்ணெய் சடையப்ப வள்ளல்
31. கிபி. இரண்டாம் நூற்றாண்டு
32. சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்
33. செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி
34. பாரதியார்.
35. ஆயிரம்
36. விருத்தமேனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
37. வான்மீகி முனிவர்
38. இராமாவதாரம்
39. ஆறு
40. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்
41. காண்டம்
42. படலம்
43. தமிழுக்குக் கதி
44. பதின்மூன்று
45. கங்கைப் படலம்
46. சேக்கிழார்
47. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்
48. அருண்மொழித் தேவர்
49. அநபாயச் சோழன்
50. உத்தம சோழப் பல்லவர்
26. போர்க்குணமிக்க ஆயிரம் படகுகளுக்கு தலைவன் ______________
27. கம்பர் பிறந்த ஊர் _____________
28. கம்பரின் தந்தை பெயர் ____________
29. கம்பர் யாருடைய காலத்தில் வாழ்ந்தார் ______________
30. கம்பரை ஆதரித்த (புரந்த) வள்ளல் _______________
31. கம்பர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் ____________
32. கம்பர் இயற்றிய நூல்கள் _____________
33. கம்பர் காலத்தில் வாழ்ந்த சம கால புலவர்கள் ___________
34. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாடியவர் _____________
35. சடையப்ப வள்ளலை எத்தனை பாடல்களுக்கு ஒருமுறை கம்பர் புகழ்ந்து பாடியுள்ளார் _________
36. கம்பரின் பெருமைகள் _____________
37. ராமாயணத்தை வடமொழியில் எழுதியர் ___________
38. கம்பர் கம்பராமாயணத்துக்கு முதலில் இட்டப் பெயர்_________
39. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ____________
40. கம்பராமாயணத்தின் காண்டங்கள் யாவை ___________
41. கம்பராமாயணத்தில் பெரும்பிரிவு எது _________
42. கம்பராமாயணத்தில் உட்பிரிவு எது _________
43. திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் ____________ என்று பெரியவர்கள் அழைப்பார்கள்.
44. அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை _______
45. குகப்படல்த்தின் வேறு பெயர் ______
46. பெரிய புராணத்தை இயற்றியவர் _____
47. சேக்கிழார் பிறந்த ஊர் பிறந்த ஊர் __________
48. சேக்கிழாரின் இயற்பெயர் _________
49. சேக்கிழார் எந்த அரசனிடம் தலைமை அமைச்சராக இருந்தார் ________
50. சேக்கிழார் பெற்ற பட்டம் _________
விடைகள்:
26. குகன்
27. நாகை மாவட்டம் , மயிலாடுதுறை அருகில் தேரழுந்தூர்
28. ஆதித்தன்
29. இரண்டாம் குலோத்துங்கன்
30. திருவெண்ணெய் சடையப்ப வள்ளல்
31. கிபி. இரண்டாம் நூற்றாண்டு
32. சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்
33. செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி
34. பாரதியார்.
35. ஆயிரம்
36. விருத்தமேனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
37. வான்மீகி முனிவர்
38. இராமாவதாரம்
39. ஆறு
40. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்
41. காண்டம்
42. படலம்
43. தமிழுக்குக் கதி
44. பதின்மூன்று
45. கங்கைப் படலம்
46. சேக்கிழார்
47. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்
48. அருண்மொழித் தேவர்
49. அநபாயச் சோழன்
50. உத்தம சோழப் பல்லவர்
Re: TET தமிழ் வினா விடைகள் - 2
நல்ல பதிவு நண்பா
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» TET தமிழ் வினா விடைகள் - 1
» TET உளவியல் வினா விடைகள் - 1
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
» TET உளவியல் வினா விடைகள் - 1
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|