Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தென்னை மரம் புகட்டும் பாடம்
Page 1 of 1 • Share
தென்னை மரம் புகட்டும் பாடம்
தென்னை மரம் புகட்டும் பாடம்
தென்னம்பிள்ளை வளரும் போது மேல் நோக்கி நேராக வளர்கிறது. அதற்கு ஒரே ஒரு திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் அவை மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கின்றன.
நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது.
தென்னை மரத்தின் நைந்து போன கீற்றுகள் எளிதில் விழுந்து விடுகின்றன. ஆகையால், தென்னை மரத்தில் தென்னங்கீற்று விழுந்து போன சுவடில்லாமல் வழவழப்பாக இருக்கும்.
கடந்த காலத்தில் நடந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும் என்று தென்னை மரம் கூறுகிறது.
ஏனெனில் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அப்பொழுது நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பல தவறுகள் நம் மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இவை மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரணமான குணமாகும். இந்த மன அழுத்தம் ஒருவனை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழவிடாமல் செய்கின்றது.
ஆகவே கடந்து போனவைகளை மறந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டுமென்று தென்னை மரம் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறது.
தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் தென்னை மரத்தைப் போலவும்,, அதற்கு மேலாகவும் மனித குலத்திற்குப் பயனுடையவர்களாக வாழ வேண்டும்.
தென்னம்பிள்ளை வளரும் போது மேல் நோக்கி நேராக வளர்கிறது. அதற்கு ஒரே ஒரு திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் அவை மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கின்றன.
நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது.
தென்னை மரத்தின் நைந்து போன கீற்றுகள் எளிதில் விழுந்து விடுகின்றன. ஆகையால், தென்னை மரத்தில் தென்னங்கீற்று விழுந்து போன சுவடில்லாமல் வழவழப்பாக இருக்கும்.
கடந்த காலத்தில் நடந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும் என்று தென்னை மரம் கூறுகிறது.
ஏனெனில் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அப்பொழுது நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பல தவறுகள் நம் மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இவை மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரணமான குணமாகும். இந்த மன அழுத்தம் ஒருவனை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழவிடாமல் செய்கின்றது.
ஆகவே கடந்து போனவைகளை மறந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டுமென்று தென்னை மரம் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறது.
தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் தென்னை மரத்தைப் போலவும்,, அதற்கு மேலாகவும் மனித குலத்திற்குப் பயனுடையவர்களாக வாழ வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மிக உயரம் குறைந்த தென்னை மரம்!
» அண்டார்டிக்கில் பாக்கு, பனை, தென்னை மரம் முளைக்கும்!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» நன்றியுள்ள தென்னை – கவிதை
» இயற்கையின் பொக்கிசம் "தென்னை"
» அண்டார்டிக்கில் பாக்கு, பனை, தென்னை மரம் முளைக்கும்!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» நன்றியுள்ள தென்னை – கவிதை
» இயற்கையின் பொக்கிசம் "தென்னை"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|