Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருப்பை கேன்சர்
Page 1 of 1 • Share
கருப்பை கேன்சர்
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் பெருக்கம் அடைவதற்கு மூளையின் தயவு தேவை. ஆனால் சில செல்கள் மூளைக்க கட்டுப்படாமல் தம்மைத்தாமே வளர்த்துக் கொள்ளும். இத்தகைய செல்கள் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்ணின் கர்ப்பப்கைக்குள் தனிக்குடித்தனம் நடத்துவதுதான் கர்ப்பப்பை கேன்சர்.
அப்படி தனிக்குடித்தனம் நடத்தும் செல்கள் நம் உடலை பொறுத்தவரையில் நாட்டில்உள்ள தீவிரவாதிகளைப்போல் தான். இவற்றால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை என்றாலும் நம் உடலில் இருந்து அவற்றுக்கு ரத்தம் மட்டும் தேவைப்படுகிறது. ரத்தம் இருந்தால் தான் அவை தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டு பெருக முடியும்.
ஆனால் மூளையின் கணக்கில் கேன்சர் செல்கள் வராததால் அதற்கென்று தனியாக ரத்த சப்ளையை மூளை தருவதில்லை. தராவிட்டால் என்ன? நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கேன்சர் செல்கள் கருப்பைக்குள் உள்ள சிறுசிறு ரத்த நாளங்களில் இருந்து திருட்டுத்தனமாக ரத்தத்தை உறிஞ்சி தங்களை வளர்த்துக் கொள்கின்றன.
ரத்தம் எந்த செல்லையும் நேரடியாக வளர்ப்பதில்லை. ரத்தக்குழாயின் வெளிச்சுவர்களில் இருந்து வடியும் லிம்ப் என்ற நிணநீர் தான் எல்லா செல்களுக்கும் உணவு பரிமாறி வளர்க்கிறது. செல்கள் தங்கள் கழிவையும் இந்த நிணநீரிலேயே கலந்து விடுகின்றன. நமது உடலின் எல்லா பாகங்களிலும் இதற்க்கென்று தனியாக நிணநீர் குழாய்கள் உள்ளன. அதன் வழியாக நிணநீர் கழிவுகள் வெளியேறிவிடும்.
ஆனால் திருட்டுத்தனமாக கருப்பைக்குள் தங்கி இருக்கும் கேன்சர் செல்களுக்கு தனியாக ரத்தக்குழாயே இல்லாதபோது நிணநீர் குழாய் மட்டும் எங்கிருந்து வரும்? எனவே கேன்சர் செல்களின் கழிவு, கோக்கிடம் இல்லாமல் கருப்பையில் தேங்குகிறது. பெண்ணுறுப்பு வழியாக வெளிப்படவும் செய்கிறது.
இப்படி வெளிப்படுவது தான் கர்ப்பப்பை கேன்சருக்கு முதல் அறிகுறி. மெனோபாஸ் நிலையை கடந்த பிறகும் பெண்ணுறுப்பில் நிறமற்ற திரவம் வடிந்தால் பெண்கள் உஷாராக வேண்டும். அசட்டை செய்தால் போகபோக அடிவயிற்றில் மெல்லிய வலி வரும். மாத விலக்கு சுழற்சி நின்றுபோன நிலையில் கருப்பை மீண்டும் கேன்சர் கழிவுகளை தூக்குவதால் ஏற்படும் வலி தான் அது.
இது கர்ப்பப்பை கேன்சரின் இரண்டாம் அறிகுறி. அடுத்தகட்டமாக கருப்பைக்குள் அபரிமிதமாக பெருகும் கேன்சர் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து சிதறி விழுகின்றன. கருப்பையில் வேர்ப்பிடித்து வளரலாம் என்பது இவற்றின் எண்ணம். ஆனால் உடலின் ஒரு பகுதியில் செல்கள் உதிர்ந்து கிடக்கின்றன என்றால் உடனடியாக நமது வெள்ளை அணுக்கள் அங்கு சென்று அவற்றை அழித்து விடும்.
இது இயற்கையின் நியதி அதன்படி வெள்ளை அணுக்கள் சண்டையிட்டு இறந்து போகும் அணுக்களை பிறப்பு உறுப்பு வழியாக வெளியேற்றும். அந்த வெள்ளைப்படுதலே கர்ப்பப்பை கேன்சரின் மூன்றாவது அறிகுறி. அப்படி வெள்ளை அணுக்கள் வெளியேறும் போது அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நர்றறம் வீசத் தொடங்குவது நான்காவது அறிகுறி.
இந்த அறிகுறிகளையும் கடந்து பெண்ணுறுப்பில் ரத்தம் வடிவது ஐந்தாவது அறிகுறி. மாதவிலக்கு சுழற்சி நின்றபிறகும் ஒரு பெண்ணுக்கு பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வடிகிறது என்றால் அந்த பெண் தாமதிக்காமல் டாக்டரை பார்த்து பரிசோதித்துக் கொள்வதுதான் சிறந்தது.
நன்றி மாலை மலர்
அப்படி தனிக்குடித்தனம் நடத்தும் செல்கள் நம் உடலை பொறுத்தவரையில் நாட்டில்உள்ள தீவிரவாதிகளைப்போல் தான். இவற்றால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லை என்றாலும் நம் உடலில் இருந்து அவற்றுக்கு ரத்தம் மட்டும் தேவைப்படுகிறது. ரத்தம் இருந்தால் தான் அவை தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டு பெருக முடியும்.
ஆனால் மூளையின் கணக்கில் கேன்சர் செல்கள் வராததால் அதற்கென்று தனியாக ரத்த சப்ளையை மூளை தருவதில்லை. தராவிட்டால் என்ன? நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கேன்சர் செல்கள் கருப்பைக்குள் உள்ள சிறுசிறு ரத்த நாளங்களில் இருந்து திருட்டுத்தனமாக ரத்தத்தை உறிஞ்சி தங்களை வளர்த்துக் கொள்கின்றன.
ரத்தம் எந்த செல்லையும் நேரடியாக வளர்ப்பதில்லை. ரத்தக்குழாயின் வெளிச்சுவர்களில் இருந்து வடியும் லிம்ப் என்ற நிணநீர் தான் எல்லா செல்களுக்கும் உணவு பரிமாறி வளர்க்கிறது. செல்கள் தங்கள் கழிவையும் இந்த நிணநீரிலேயே கலந்து விடுகின்றன. நமது உடலின் எல்லா பாகங்களிலும் இதற்க்கென்று தனியாக நிணநீர் குழாய்கள் உள்ளன. அதன் வழியாக நிணநீர் கழிவுகள் வெளியேறிவிடும்.
ஆனால் திருட்டுத்தனமாக கருப்பைக்குள் தங்கி இருக்கும் கேன்சர் செல்களுக்கு தனியாக ரத்தக்குழாயே இல்லாதபோது நிணநீர் குழாய் மட்டும் எங்கிருந்து வரும்? எனவே கேன்சர் செல்களின் கழிவு, கோக்கிடம் இல்லாமல் கருப்பையில் தேங்குகிறது. பெண்ணுறுப்பு வழியாக வெளிப்படவும் செய்கிறது.
இப்படி வெளிப்படுவது தான் கர்ப்பப்பை கேன்சருக்கு முதல் அறிகுறி. மெனோபாஸ் நிலையை கடந்த பிறகும் பெண்ணுறுப்பில் நிறமற்ற திரவம் வடிந்தால் பெண்கள் உஷாராக வேண்டும். அசட்டை செய்தால் போகபோக அடிவயிற்றில் மெல்லிய வலி வரும். மாத விலக்கு சுழற்சி நின்றுபோன நிலையில் கருப்பை மீண்டும் கேன்சர் கழிவுகளை தூக்குவதால் ஏற்படும் வலி தான் அது.
இது கர்ப்பப்பை கேன்சரின் இரண்டாம் அறிகுறி. அடுத்தகட்டமாக கருப்பைக்குள் அபரிமிதமாக பெருகும் கேன்சர் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து சிதறி விழுகின்றன. கருப்பையில் வேர்ப்பிடித்து வளரலாம் என்பது இவற்றின் எண்ணம். ஆனால் உடலின் ஒரு பகுதியில் செல்கள் உதிர்ந்து கிடக்கின்றன என்றால் உடனடியாக நமது வெள்ளை அணுக்கள் அங்கு சென்று அவற்றை அழித்து விடும்.
இது இயற்கையின் நியதி அதன்படி வெள்ளை அணுக்கள் சண்டையிட்டு இறந்து போகும் அணுக்களை பிறப்பு உறுப்பு வழியாக வெளியேற்றும். அந்த வெள்ளைப்படுதலே கர்ப்பப்பை கேன்சரின் மூன்றாவது அறிகுறி. அப்படி வெள்ளை அணுக்கள் வெளியேறும் போது அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நர்றறம் வீசத் தொடங்குவது நான்காவது அறிகுறி.
இந்த அறிகுறிகளையும் கடந்து பெண்ணுறுப்பில் ரத்தம் வடிவது ஐந்தாவது அறிகுறி. மாதவிலக்கு சுழற்சி நின்றபிறகும் ஒரு பெண்ணுக்கு பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வடிகிறது என்றால் அந்த பெண் தாமதிக்காமல் டாக்டரை பார்த்து பரிசோதித்துக் கொள்வதுதான் சிறந்தது.
நன்றி மாலை மலர்
Similar topics
» பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்...
» கருப்பை பலம்பெற
» கருப்பை புற்று நோய்
» இது இன்னொரு கேன்சர்
» கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் முகப் பவுடர்!
» கருப்பை பலம்பெற
» கருப்பை புற்று நோய்
» இது இன்னொரு கேன்சர்
» கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் முகப் பவுடர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|