Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #2
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #2
மலர்கள் மீது
என் காதலை முதல் முதலாக
என் கண்களுக்கு விருத்து
வைத்த உனது
இந்த பதங்கள் மண் மீது
நடக்க வேண்டியவை இல்லை
மலர்கள் மீது ......
என் உயிரே ....!
என் உணர்வுகளுக்கு.......,
உன் உயிரை கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை .........!
உன் உள்ளத்தைக் கொடு .....!
என் உயிர் உள்ளவரை ....,
உன் உள்ளத்தை ........,
உயிர்கொள்வேன் ......,
என் உயிரே ........!
எனக்குள் நீ இருப்பதாலே!!
சுருங்கி விரியும் இதயம் உள்ளே
சுகமாய் நீயும் இருப்பதாலே
விரிந்து இருக்கும் வையம் எல்லாம்
விழியின் பார்வையாக விளங்கினாயே!!
கருப்பு வெள்ளை கண்ணின் உள்ளே
கண்ணே நீயும் இருப்பதாலே
கவலை பொங்கும் நேரத்திலும்
கண்ணீர் வடிக்க மறுக்கின்றேனே!!
என் விரல்களின் இடைவெளிகளில்
உன் விரல்கள் இருப்பதாலே
பெரிதாய் வளர்ந்த போதிலும்
நகம் வெட்ட நடுங்கினேனே!!
ருசியாய் பல இலையில் இருப்பினும்
பசியாய் நீயும் இருப்பதாலே
சுக்கு மிளகு திப்பிலி எல்லாம்
தித்திப்பாய் தான் தெரிகிறதே !!
அழகே இல்லா எனக்குள்ளே
அழகாய் நீயும் இருப்பதாலே
அழகே உன்னை காணும் போது
அழுக்கு ஆசைகள் என்னை கசக்கி போடுதே !!
பாய் தலையணை இருந்த போதிலும்
இரவின் நிலவு போல் நீ என்னுள் இருப்பதாலே
விடிய விடிய புரண்ட போதிலும்
தூக்கம் மட்டும் மறந்தேனே !!
அர்த்தம் இல்லா என் வாழ்வில்
அர்த்தமாய் நீ இருப்பதாலே
என் அருகே என்றும் இருப்பாயே
அன்பால் என்னை வெல்வாயே!!
சொல்லிவிடவா .....?
உறைந்து போன....
உணர்வுகள் ...
உயிர் கொள்ள ....1
உயிர் கொடு
என் உயிரே .........!
கரைந்தது
நான் மட்டும் தானோ ....,
கள்வனின் காதலியாய் ....!
உரைத்தது ...,
களவு போன.....,
என் சிறு இதயம் .........!
பிரிந்தது போதும் ...,
புரிந்து கொள்வாய்.....,
என்று எண்ணினேன் ......!
புரியாத புதிராய் ....,
புதுமைப் பெற்றாய் மறுபடியும் .....!
தெரிந்து தான் செய்தேனா .....,
இல்லை ...,
தெரியப்படுத்த செய்தேனா .....!
திரிந்தது நான் மட்டும் தான் ...,
தெருவில்....! (உன்னை காண )
கனிந்தது
என் நினைவுகள் ...,
கனத்தது
என் எண்ணங்கள் .....!
விளக்கவும்(புரிதல்) வழியில்லை ....,
விலகவும் மனதில்லை........!
கனத்த எண்ணங்கள் .....!
ஐயோ ...,
சொல்லிவிடு என்று....,
முள்ளாய் குத்தினாலும் .....!
ஏதோ ஓர் நெருடல் ....,
நெஞ்சை சொல்லால் ....,
சொருகி செல்கிறது ........!
சொல்லிவிடவா .......
என் காதலை ....!
நன்றி: சாம்ஸ், பவித்ரா, மகேஸ்வரி லோகநாதன் @ eluthu.com
என் காதலை முதல் முதலாக
என் கண்களுக்கு விருத்து
வைத்த உனது
இந்த பதங்கள் மண் மீது
நடக்க வேண்டியவை இல்லை
மலர்கள் மீது ......
என் உயிரே ....!
என் உணர்வுகளுக்கு.......,
உன் உயிரை கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை .........!
உன் உள்ளத்தைக் கொடு .....!
என் உயிர் உள்ளவரை ....,
உன் உள்ளத்தை ........,
உயிர்கொள்வேன் ......,
என் உயிரே ........!
எனக்குள் நீ இருப்பதாலே!!
சுருங்கி விரியும் இதயம் உள்ளே
சுகமாய் நீயும் இருப்பதாலே
விரிந்து இருக்கும் வையம் எல்லாம்
விழியின் பார்வையாக விளங்கினாயே!!
கருப்பு வெள்ளை கண்ணின் உள்ளே
கண்ணே நீயும் இருப்பதாலே
கவலை பொங்கும் நேரத்திலும்
கண்ணீர் வடிக்க மறுக்கின்றேனே!!
என் விரல்களின் இடைவெளிகளில்
உன் விரல்கள் இருப்பதாலே
பெரிதாய் வளர்ந்த போதிலும்
நகம் வெட்ட நடுங்கினேனே!!
ருசியாய் பல இலையில் இருப்பினும்
பசியாய் நீயும் இருப்பதாலே
சுக்கு மிளகு திப்பிலி எல்லாம்
தித்திப்பாய் தான் தெரிகிறதே !!
அழகே இல்லா எனக்குள்ளே
அழகாய் நீயும் இருப்பதாலே
அழகே உன்னை காணும் போது
அழுக்கு ஆசைகள் என்னை கசக்கி போடுதே !!
பாய் தலையணை இருந்த போதிலும்
இரவின் நிலவு போல் நீ என்னுள் இருப்பதாலே
விடிய விடிய புரண்ட போதிலும்
தூக்கம் மட்டும் மறந்தேனே !!
அர்த்தம் இல்லா என் வாழ்வில்
அர்த்தமாய் நீ இருப்பதாலே
என் அருகே என்றும் இருப்பாயே
அன்பால் என்னை வெல்வாயே!!
சொல்லிவிடவா .....?
உறைந்து போன....
உணர்வுகள் ...
உயிர் கொள்ள ....1
உயிர் கொடு
என் உயிரே .........!
கரைந்தது
நான் மட்டும் தானோ ....,
கள்வனின் காதலியாய் ....!
உரைத்தது ...,
களவு போன.....,
என் சிறு இதயம் .........!
பிரிந்தது போதும் ...,
புரிந்து கொள்வாய்.....,
என்று எண்ணினேன் ......!
புரியாத புதிராய் ....,
புதுமைப் பெற்றாய் மறுபடியும் .....!
தெரிந்து தான் செய்தேனா .....,
இல்லை ...,
தெரியப்படுத்த செய்தேனா .....!
திரிந்தது நான் மட்டும் தான் ...,
தெருவில்....! (உன்னை காண )
கனிந்தது
என் நினைவுகள் ...,
கனத்தது
என் எண்ணங்கள் .....!
விளக்கவும்(புரிதல்) வழியில்லை ....,
விலகவும் மனதில்லை........!
கனத்த எண்ணங்கள் .....!
ஐயோ ...,
சொல்லிவிடு என்று....,
முள்ளாய் குத்தினாலும் .....!
ஏதோ ஓர் நெருடல் ....,
நெஞ்சை சொல்லால் ....,
சொருகி செல்கிறது ........!
சொல்லிவிடவா .......
என் காதலை ....!
நன்றி: சாம்ஸ், பவித்ரா, மகேஸ்வரி லோகநாதன் @ eluthu.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காதல் கவிதைகள் - படித்ததில் பிடித்தது #1
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் சில - படித்ததில் பிடித்தது
» காதல் (படித்ததில் பிடித்தது)
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் - படித்ததில் பிடித்தது
» கவிதைகள் சில - படித்ததில் பிடித்தது
» காதல் (படித்ததில் பிடித்தது)
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|