Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதுவைபல்கலை கழகத்தில் (2/04/2013) தமிழர் திருவிழா
Page 1 of 1 • Share
புதுவைபல்கலை கழகத்தில் (2/04/2013) தமிழர் திருவிழா
புதுவைபல்கலை கழகத்தில் (2/04/2013) தமிழர் திருவிழா நடை பெற்றது.
தமிழ் பாரம்பரிய முறை குன்றாமல் விழா, எக்காளம், முரசு போன்ற கருவிகள் முழங்க விழா
துவங்கியது. விழா உரை நிகழ்த்த பழ.நெடுமாறன் அவர்கள் வந்து தமிழின் சிறப்பு பற்றியும், தமிழனின் சிறப்பு பற்றியும் நயமுடன் சொன்னார்.
அவரின் உரையில் அவர் சொன்ன கருத்துக்களில் சில,
1.உலகின் செம்மொழி என சொல்லப்படுகிற மொழிகளான கிரேக்கம், எபிரேயம்,
சமஸ்கிருதம் போன்ற மொழிகள் இன்று வழக்கு ஒழிந்து விட்டது இன்று பேச்சு வழக்கில்
இல்லை.
2.உலக இலக்கியங்களில் முதன் முதலாக வாழ்வை அகம், புறம் என பகுத்து படைத்தவன்
தமிழன் மட்டுமே.
3. பழந்தமிழன் சேரன் , சோழன், பாண்டியன் என பிரிந்து இருந்த போதும் தமிழால், தமிழ் கலாச்சாரத்தால் இணைந்தே இருந்தனர்.
4.இந்த மொழி மத சார்பு அற்ற மொழி இங்கு சைவம், வைணவம் , பௌத்தம் , சமணம், இசுலாமியம் , கிருத்துவம் போன்ற பிரிவை சேர்ந்தவர்கள் மதம் தாண்டி அவர்களின் சேவை அளப்பரியது.
5.தமிழன் பெருமைக்கு ஒரு சான்று, உலகின் மூத்த குடி தமிழ் குடி, சோழ பேரரசு தென் ஆசிய பகுதி முழுதும் அவன் ஆளுகையில் இருந்தது. கடாரம் என்று சொல்லப்பட்ட இன்றைய மலேசிய நாடு சோழ மன்னர்களால் ஆளப்பட்டதே !
6. காம்போஜம் என அன்று சொல்லப்பட்ட இன்றைய கம்போடியாவில், மன்னன் வம்சம் பதவி ஏற்கும் போது எல்லாம் திருப்பாவை , திருவெம்பாவை ஓதப்படுகிறது.
7. கண்ணகி சிலை செய்ய சேரன் இமயத்தை வென்று அங்கிருந்து கல் எடுத்து செய்ததாக சிலம்பு கூறுகிறது.
மேலும் பல தமிழின், தமிழன் சிறப்பு பற்றி கூறினார். இது பயனுள்ளதாக இருந்தது.
தமிழ் பாரம்பரிய முறை குன்றாமல் விழா, எக்காளம், முரசு போன்ற கருவிகள் முழங்க விழா
துவங்கியது. விழா உரை நிகழ்த்த பழ.நெடுமாறன் அவர்கள் வந்து தமிழின் சிறப்பு பற்றியும், தமிழனின் சிறப்பு பற்றியும் நயமுடன் சொன்னார்.
அவரின் உரையில் அவர் சொன்ன கருத்துக்களில் சில,
1.உலகின் செம்மொழி என சொல்லப்படுகிற மொழிகளான கிரேக்கம், எபிரேயம்,
சமஸ்கிருதம் போன்ற மொழிகள் இன்று வழக்கு ஒழிந்து விட்டது இன்று பேச்சு வழக்கில்
இல்லை.
2.உலக இலக்கியங்களில் முதன் முதலாக வாழ்வை அகம், புறம் என பகுத்து படைத்தவன்
தமிழன் மட்டுமே.
3. பழந்தமிழன் சேரன் , சோழன், பாண்டியன் என பிரிந்து இருந்த போதும் தமிழால், தமிழ் கலாச்சாரத்தால் இணைந்தே இருந்தனர்.
4.இந்த மொழி மத சார்பு அற்ற மொழி இங்கு சைவம், வைணவம் , பௌத்தம் , சமணம், இசுலாமியம் , கிருத்துவம் போன்ற பிரிவை சேர்ந்தவர்கள் மதம் தாண்டி அவர்களின் சேவை அளப்பரியது.
5.தமிழன் பெருமைக்கு ஒரு சான்று, உலகின் மூத்த குடி தமிழ் குடி, சோழ பேரரசு தென் ஆசிய பகுதி முழுதும் அவன் ஆளுகையில் இருந்தது. கடாரம் என்று சொல்லப்பட்ட இன்றைய மலேசிய நாடு சோழ மன்னர்களால் ஆளப்பட்டதே !
6. காம்போஜம் என அன்று சொல்லப்பட்ட இன்றைய கம்போடியாவில், மன்னன் வம்சம் பதவி ஏற்கும் போது எல்லாம் திருப்பாவை , திருவெம்பாவை ஓதப்படுகிறது.
7. கண்ணகி சிலை செய்ய சேரன் இமயத்தை வென்று அங்கிருந்து கல் எடுத்து செய்ததாக சிலம்பு கூறுகிறது.
மேலும் பல தமிழின், தமிழன் சிறப்பு பற்றி கூறினார். இது பயனுள்ளதாக இருந்தது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: புதுவைபல்கலை கழகத்தில் (2/04/2013) தமிழர் திருவிழா
இது நான் அறிந்திராத தகவல் பித்தன்காம்போஜம் என அன்று சொல்லப்பட்ட இன்றைய கம்போடியாவில், மன்னன் வம்சம் பதவி ஏற்கும் போது எல்லாம் திருப்பாவை , திருவெம்பாவை ஓதப்படுகிறது.
மிகவும் மகிழ்ச்சியான செய்தியும் கூட.
Similar topics
» இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013
» அறுபத்து மூவர் திருவிழா
» ரியோவில் 'சம்பா' திருவிழா
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» கோடைத் திருவிழா - சிறுகதை
» அறுபத்து மூவர் திருவிழா
» ரியோவில் 'சம்பா' திருவிழா
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» கோடைத் திருவிழா - சிறுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|