Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முழுமுதலோனின் தனிச்சிறப்பு
Page 1 of 1 • Share
முழுமுதலோனின் தனிச்சிறப்பு
பிள்ளையாரின் உருவமும் அதன் தனிச்சிறப்பும்...
பிள்ளையாரின் உருவம் " ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தின் சொரூபமாயுள்ளது. உலகில் உள்ள சகல ஓசைகளுக்கும், சகல எழுத்துக்களுக்கும், சகல வேதங்களுக்கும் முதலாகவும், முடிவாகவும் விளங்குவது " ஓம் " என்னும் பிரணவ மந்திரம்.
உலக மக்களை உய்விப்பதற்காக, பிரணவ மந்திரத்திலிருந்து, ஓங்கார நாயகராக வெளிப்பட்ட தெய்வம் பிளளையார்.
திருக்கயிலாய லோகத்திலே பல கோடி மந்திரங்கள் நிறைந்த மந்திர சித்திர மண்டபம் இருந்தது. அம் மண்டபத்திலே, பல கோடி மந்திரங்களுக்கும் நாயகமாக நின்று ஒழித்துக் கொண்டிருந்தன, சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவ மந்திரங்கள்.
உலகங்கள் யாவற்றினதும் ஆக்கம், அழிவு அனைத்துக்கும் காரணமான அந்த இரு பிரணவ மந்திரங்களும், " ஓம் ", " ஓம் " என முழங்கிக் கொண்டிருந்தன.
அவ்வேளையில், அந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அந்தப் பிரணவங்களின் இனிய இசையில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள்.
"உலகங்கள் யாவும் பிரணவத்தின் மகிமையை உணர்வதற்காக ஓர் அழகிய குமாரன் இந்தப் பிரணவங்களின் உருவமாக உருவாகட்டும் " என்று அருள் செய்தார்கள்.
அந்தப் பிரணவங்களின்மேல் தமது அருட்பார்வையைச் செலுத்தினார்கள்.
அப்போது, அந்த இரு பிரணவங்களும் ஒன்றாக இணைந்துகொள்ள, கண்களைக் கூச வைக்கும் ஒளியுடன், " ஓம் " என்னும் தெய்வீக இசை திசையெங்கும் எதிரொலிக்க, ஓங்கார நாயகரான பிளளையார் அங்கே தோன்றினார். அவரது முகம் பிரணவ மந்திரத்தின் உருவத்திற்கேற்ப, யானை முகத்துடன் விளங்கியது.
தமது தந்தையையும், தாயையும் அன்புடன் வணங்கினார், பிளளையார்.
அன்னை பராசக்தி மகனை அன்புடன் வாரியெடுத்து அணைத்துத் தம் மடிமீது அமர்த்தி ஆசிகளை வழங்கினார்.
தம் மைந்தரின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரையே தமது சிவ கணங்களுக்கெல்லாம் தலைவராக்கினார். அதனால், கணபதி என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.
"உலகில் யாரும், எந்தவொரு வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும், விக்கினேஸ்வரனாகிய இம் மைந்தனை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார், சிவபெருமான். அதனால், விக்கினேஸ்வரப் பெருமான் என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.
விக்கினங்களைத் தடுத்து அருள் புரியும் ஈஸ்வரனாக, விநாயகப் பெருமான் உருவாகினார். அன்றிலிருந்து, மக்கள், தேவர்கள் யாவரும் தமது வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், விநாயகப்பெருமானைத் தியானித்து, அவரது அருளை வேண்டி, பின்னரே வேலைகளைத் தொடங்கினார்கள். இந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
நாம் பாடங்களை எழுதத் தொடங்கும்போதும், கடிதம் எழுதத் தொடங்கும்போதும், " உ " என்று பிளளையார் சுழி போட்டு, விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தி, பின்னரே எழுதத் தொடங்குகிறோம். விக்கினேஸ்வரப் பெருமானும் மனம் மகிழ்ந்து, தமது நல்லாசிகளை வழங்கி, அந்த முயற்சி இனிதே நிறைவேற அருள் புரிகிறார்.
நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...
மெய்ப்பொருள்
பிள்ளையாரின் உருவம் " ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தின் சொரூபமாயுள்ளது. உலகில் உள்ள சகல ஓசைகளுக்கும், சகல எழுத்துக்களுக்கும், சகல வேதங்களுக்கும் முதலாகவும், முடிவாகவும் விளங்குவது " ஓம் " என்னும் பிரணவ மந்திரம்.
உலக மக்களை உய்விப்பதற்காக, பிரணவ மந்திரத்திலிருந்து, ஓங்கார நாயகராக வெளிப்பட்ட தெய்வம் பிளளையார்.
திருக்கயிலாய லோகத்திலே பல கோடி மந்திரங்கள் நிறைந்த மந்திர சித்திர மண்டபம் இருந்தது. அம் மண்டபத்திலே, பல கோடி மந்திரங்களுக்கும் நாயகமாக நின்று ஒழித்துக் கொண்டிருந்தன, சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவ மந்திரங்கள்.
உலகங்கள் யாவற்றினதும் ஆக்கம், அழிவு அனைத்துக்கும் காரணமான அந்த இரு பிரணவ மந்திரங்களும், " ஓம் ", " ஓம் " என முழங்கிக் கொண்டிருந்தன.
அவ்வேளையில், அந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அந்தப் பிரணவங்களின் இனிய இசையில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள்.
"உலகங்கள் யாவும் பிரணவத்தின் மகிமையை உணர்வதற்காக ஓர் அழகிய குமாரன் இந்தப் பிரணவங்களின் உருவமாக உருவாகட்டும் " என்று அருள் செய்தார்கள்.
அந்தப் பிரணவங்களின்மேல் தமது அருட்பார்வையைச் செலுத்தினார்கள்.
அப்போது, அந்த இரு பிரணவங்களும் ஒன்றாக இணைந்துகொள்ள, கண்களைக் கூச வைக்கும் ஒளியுடன், " ஓம் " என்னும் தெய்வீக இசை திசையெங்கும் எதிரொலிக்க, ஓங்கார நாயகரான பிளளையார் அங்கே தோன்றினார். அவரது முகம் பிரணவ மந்திரத்தின் உருவத்திற்கேற்ப, யானை முகத்துடன் விளங்கியது.
தமது தந்தையையும், தாயையும் அன்புடன் வணங்கினார், பிளளையார்.
அன்னை பராசக்தி மகனை அன்புடன் வாரியெடுத்து அணைத்துத் தம் மடிமீது அமர்த்தி ஆசிகளை வழங்கினார்.
தம் மைந்தரின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரையே தமது சிவ கணங்களுக்கெல்லாம் தலைவராக்கினார். அதனால், கணபதி என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.
"உலகில் யாரும், எந்தவொரு வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும், விக்கினேஸ்வரனாகிய இம் மைந்தனை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார், சிவபெருமான். அதனால், விக்கினேஸ்வரப் பெருமான் என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.
விக்கினங்களைத் தடுத்து அருள் புரியும் ஈஸ்வரனாக, விநாயகப் பெருமான் உருவாகினார். அன்றிலிருந்து, மக்கள், தேவர்கள் யாவரும் தமது வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், விநாயகப்பெருமானைத் தியானித்து, அவரது அருளை வேண்டி, பின்னரே வேலைகளைத் தொடங்கினார்கள். இந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
நாம் பாடங்களை எழுதத் தொடங்கும்போதும், கடிதம் எழுதத் தொடங்கும்போதும், " உ " என்று பிளளையார் சுழி போட்டு, விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தி, பின்னரே எழுதத் தொடங்குகிறோம். விக்கினேஸ்வரப் பெருமானும் மனம் மகிழ்ந்து, தமது நல்லாசிகளை வழங்கி, அந்த முயற்சி இனிதே நிறைவேற அருள் புரிகிறார்.
நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...
மெய்ப்பொருள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் தனிச்சிறப்பு
நற்பதிவு... முழுமுதலோன் என்றதும் தங்களைத்தான் யாராவது புகழ்ந்திருப்பார்கள் என்று நினைத்து வந்தேன்....
பாராட்டுகள்... ஆன்மிக விளக்கத்திற்கு...
பாராட்டுகள்... ஆன்மிக விளக்கத்திற்கு...
Similar topics
» தாமரையின் தனிச்சிறப்பு!
» முழுமுதலோனின் 5555 பதிவு
» முழுமுதலோனின் முகமலர்ந்த நன்றிகள்
» முழுமுதலோனின் புகை இல்லா தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்கள் !!!!
» முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...
» முழுமுதலோனின் 5555 பதிவு
» முழுமுதலோனின் முகமலர்ந்த நன்றிகள்
» முழுமுதலோனின் புகை இல்லா தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்கள் !!!!
» முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|