Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உனக்குள் இருக்கும் உன்னை....
Page 1 of 1 • Share
உனக்குள் இருக்கும் உன்னை....
[You must be registered and logged in to see this image.]
கொலம்பஸ், ஆம் அமெரிக்காவை கண்டு பிடித்த அதே கொலம்பஸ்-ஐப் பற்றித்தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே! இன்னும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
உண்மைதான். இது மட்டும்தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வெற்றியின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்திருந்தால் மிக்க சந்தோஷமே.
கொலம்பஸ் சிறுவனாக இருந்தபொழுதே அவன் மனதில் ஒரு லட்சியம். ஆனால் அவன் தந்தையோ ஒரு ஏழை நெசவுத் தொழிலாளி. ஒரு சராசரி தகப்பன் என்ன செய்வாரோ அதைத்தான் அவரும் செய்தார். தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தன் மகனையும் தன்னுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.
ஆனால் நம் கொலம்பஸ்-ன் கைகளும் கால்களும் மட்டுமே நெசவு செய்தன. அவன் மனம் மட்டும் தன் லட்சியக் கனவுகளைத் திரும்பத்திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தது.
என்றாவது ஒருநாள் எதையாவது, எப்படியாவது நான் சாதித்துக் காட்டுவேன், அன்று இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கும் என்று வெறும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் தான் சாதிக்கவேண்டியதை தீர்க்கமாக சிந்தித்ததோடல்லாமல், அதற்க்கான திட்டங்களையும் தீட்டி வைத்திருந்தான். அந்தத் திட்டம்தான் “இந்தியாவுக்குக் கடல்வழி ” என்பது.
இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும், கடல் வழியாக இந்தியாவை அடையவேண்டும் என்ற அவரின் லட்சியத்தை பல செல்வந்தர்களிடம் கூறி கடல் வழி பயணிக்கத் தேவையான கப்பல், உணவு போன்ற வகையில் உதவி செய்யும்படி கேட்டான். அனைவரும் எள்ளி நகையாடினார்களே தவிர ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இவனும் அசரவில்லை, தோல்வியில் துவண்டுவிடவில்லை. மேலும் பல அரசாங்கங்களை உதவி கேட்டு அணுகினான். ஆனால் யாருக்கும் இவன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
இப்படியே சுமார் பத்து ஆண்டு காலம் போராடிப் போராடி, தோற்றான். ஆனாலும் இவனின் லட்சிய வெறி அடங்கியபாடில்லை. அந்த லட்சியம் அவனின் ஆத்மாவோடு கலந்ததல்லவா.
மீண்டும் மீண்டும் போராடினான். கடைசியாக ஸ்பெயின நாட்டு அரசு அவன் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்ய முன்வந்தது. பயணத்திற்குத் தேவையான மூன்று கப்பல்கள், தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தது. ஆனால் விதியோ அவனை ஓட ஓட விரட்டியது. இவன் ஒரு பைத்தியம் என்றெண்ணி கப்பலை ஓட்ட எந்த மாலுமியும் முன்வரவில்லை. தன் நம்பிக்கையை தளரவிடாமல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பித் தரும்படி வேண்டினான். சுமார் 85 கைதிகளை அழைத்துப் போக அனுமதியும் கிடைத்தது.
இவனது லட்சியங்களையும், இவனையும், 85 கைதிகளையும் சுமந்துகொண்டு கப்பல் புறப்பட்டு பயணித்தது. இங்கு விதி மீண்டும் சதி செய்தது. இவன் செல்லவேண்டிய திசையோ கிழக்கு. கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதோ மேற்கு.
இவனுடைய அயராத முயற்சி, உழைப்பு இவற்றைக் கண்ட இயற்கை அன்னை விதியின் சதியை முறியடித்து இவனுக்கு வேறு ஒரு பரிசை தந்தாள். அதுதான் அமெரிக்கா.
சரியான லட்சியமும், உண்மையான உழைப்பும் கொண்டவர்களை விதி சதி செய்தாலும் இயற்கை அன்னை கைவிடுவதில்லை.
இளைய சமுதாயமே நீ ஒன்றும் கொலம்பஸ் ஆகவேண்டாம்.
உனக்குள் இருக்கும் உன்னை...
உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் சாதனையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் கொலம்பஸ்-ஐ...
உடனே கண்டுபிடி .... வெற்றி உன் பாக்கெட்டில்
நன்றி ஆளவந்தான்
கொலம்பஸ், ஆம் அமெரிக்காவை கண்டு பிடித்த அதே கொலம்பஸ்-ஐப் பற்றித்தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே! இன்னும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
உண்மைதான். இது மட்டும்தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வெற்றியின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்திருந்தால் மிக்க சந்தோஷமே.
கொலம்பஸ் சிறுவனாக இருந்தபொழுதே அவன் மனதில் ஒரு லட்சியம். ஆனால் அவன் தந்தையோ ஒரு ஏழை நெசவுத் தொழிலாளி. ஒரு சராசரி தகப்பன் என்ன செய்வாரோ அதைத்தான் அவரும் செய்தார். தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தன் மகனையும் தன்னுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.
ஆனால் நம் கொலம்பஸ்-ன் கைகளும் கால்களும் மட்டுமே நெசவு செய்தன. அவன் மனம் மட்டும் தன் லட்சியக் கனவுகளைத் திரும்பத்திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தது.
என்றாவது ஒருநாள் எதையாவது, எப்படியாவது நான் சாதித்துக் காட்டுவேன், அன்று இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கும் என்று வெறும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் தான் சாதிக்கவேண்டியதை தீர்க்கமாக சிந்தித்ததோடல்லாமல், அதற்க்கான திட்டங்களையும் தீட்டி வைத்திருந்தான். அந்தத் திட்டம்தான் “இந்தியாவுக்குக் கடல்வழி ” என்பது.
இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும், கடல் வழியாக இந்தியாவை அடையவேண்டும் என்ற அவரின் லட்சியத்தை பல செல்வந்தர்களிடம் கூறி கடல் வழி பயணிக்கத் தேவையான கப்பல், உணவு போன்ற வகையில் உதவி செய்யும்படி கேட்டான். அனைவரும் எள்ளி நகையாடினார்களே தவிர ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இவனும் அசரவில்லை, தோல்வியில் துவண்டுவிடவில்லை. மேலும் பல அரசாங்கங்களை உதவி கேட்டு அணுகினான். ஆனால் யாருக்கும் இவன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
இப்படியே சுமார் பத்து ஆண்டு காலம் போராடிப் போராடி, தோற்றான். ஆனாலும் இவனின் லட்சிய வெறி அடங்கியபாடில்லை. அந்த லட்சியம் அவனின் ஆத்மாவோடு கலந்ததல்லவா.
மீண்டும் மீண்டும் போராடினான். கடைசியாக ஸ்பெயின நாட்டு அரசு அவன் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்ய முன்வந்தது. பயணத்திற்குத் தேவையான மூன்று கப்பல்கள், தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தது. ஆனால் விதியோ அவனை ஓட ஓட விரட்டியது. இவன் ஒரு பைத்தியம் என்றெண்ணி கப்பலை ஓட்ட எந்த மாலுமியும் முன்வரவில்லை. தன் நம்பிக்கையை தளரவிடாமல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பித் தரும்படி வேண்டினான். சுமார் 85 கைதிகளை அழைத்துப் போக அனுமதியும் கிடைத்தது.
இவனது லட்சியங்களையும், இவனையும், 85 கைதிகளையும் சுமந்துகொண்டு கப்பல் புறப்பட்டு பயணித்தது. இங்கு விதி மீண்டும் சதி செய்தது. இவன் செல்லவேண்டிய திசையோ கிழக்கு. கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதோ மேற்கு.
இவனுடைய அயராத முயற்சி, உழைப்பு இவற்றைக் கண்ட இயற்கை அன்னை விதியின் சதியை முறியடித்து இவனுக்கு வேறு ஒரு பரிசை தந்தாள். அதுதான் அமெரிக்கா.
சரியான லட்சியமும், உண்மையான உழைப்பும் கொண்டவர்களை விதி சதி செய்தாலும் இயற்கை அன்னை கைவிடுவதில்லை.
இளைய சமுதாயமே நீ ஒன்றும் கொலம்பஸ் ஆகவேண்டாம்.
உனக்குள் இருக்கும் உன்னை...
உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் சாதனையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் கொலம்பஸ்-ஐ...
உடனே கண்டுபிடி .... வெற்றி உன் பாக்கெட்டில்
நன்றி ஆளவந்தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உனக்குள் இருக்கும் உன்னை....
சரியான லட்சியமும், உண்மையான உழைப்பும் கொண்டவர்களை விதி சதி செய்தாலும் இயற்கை அன்னை கைவிடுவதில்லை.
உண்மைதான்... லட்சியம் வெற்றி பெறும்...
Re: உனக்குள் இருக்கும் உன்னை....
நல்லதொரு பதிவு அனைவருக்கும்
தேட ஆரம்பித்துவிட்டேன்..... வெல்வேன் .....
உடனே கண்டுபிடி .... வெற்றி உன் பாக்கெட்டில்
தேட ஆரம்பித்துவிட்டேன்..... வெல்வேன் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» ]உனக்குள் உள்ளது சக்தி
» உனக்குள் இருக்குது மகிழ்ச்சி
» உனக்குள் உள்ளது சக்தி
» உனக்குள் இருக்கிறது உன்னதம் 3
» ]உனக்குள் உள்ளது சக்தி
» உனக்குள் இருக்குது மகிழ்ச்சி
» உனக்குள் உள்ளது சக்தி
» உனக்குள் இருக்கிறது உன்னதம் 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|