Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
First topic message reminder :
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சத்தங்கள் இல்லாத தனிமை கேட்டேன்
சரஞ்சரமாய் வந்துவிடும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சமபங்கு மழையைக் கேட்பேன்
தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய்க் கானக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனித இனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவைகளோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிடும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சமபங்கு மழையைக் கேட்பேன்
தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய்க் கானக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனித இனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவைகளோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நீங்கள் பறவைகள் பார்த்தால்
கைதட்டிக் கலைப்பீர்கள்
நானோ
ஒரு பறவையின் இறகில்
வானத்தின் நீள அகலம்
வாசிக்கப் பார்ப்பேன்....
வாசனை நட்சத்திரங்களாய்ப்
பூத்துச் சிரிக்கும் பூக்கள் கண்டால்
உடனே பறிக்க ஓடுவீர் நீங்கள்
நானோ
சிரமறுந்தாலும் சிரிப்பறாத
மலர்களை எண்ணி
மனத்துள் தொழுவேன்
கைதட்டிக் கலைப்பீர்கள்
நானோ
ஒரு பறவையின் இறகில்
வானத்தின் நீள அகலம்
வாசிக்கப் பார்ப்பேன்....
வாசனை நட்சத்திரங்களாய்ப்
பூத்துச் சிரிக்கும் பூக்கள் கண்டால்
உடனே பறிக்க ஓடுவீர் நீங்கள்
நானோ
சிரமறுந்தாலும் சிரிப்பறாத
மலர்களை எண்ணி
மனத்துள் தொழுவேன்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
வாழ்க்கையின் கிழட்டு அச்சில்
வார்க்கப்பட்டவர் நீங்கள்
வாயென்னும் ஒரு புலனால் மட்டும்
உலகம் துய்க்க வந்தவர்கள்
மாற மாட்டீர்கள்
சொர்க்கத்தில் இறக்கிவிட்டாலும்
மண்தானே குடையும் மண்புழுக்கள்?
வார்க்கப்பட்டவர் நீங்கள்
வாயென்னும் ஒரு புலனால் மட்டும்
உலகம் துய்க்க வந்தவர்கள்
மாற மாட்டீர்கள்
சொர்க்கத்தில் இறக்கிவிட்டாலும்
மண்தானே குடையும் மண்புழுக்கள்?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மரணத்தில் கூடாமல்
வாழ்வோடும் சேராமல்
இரண்டுக்கும் மத்தியில் நான்
இளைப்பாறக் கூடாதா?
வாழ்வோடும் சேராமல்
இரண்டுக்கும் மத்தியில் நான்
இளைப்பாறக் கூடாதா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சாவுக்குப் பக்கத்தில்
சம்பவிக்கும் மெய்ஞ்ஞானம்
வாழ்வுக்குப் பக்கத்தில்
வந்தருளக் கூடாதா?
எனக்குத் தெரியாமல்
என் பிறப்பு நேர்ந்ததுபோல்
எனக்குத் தெரியாமல்
என் இறுதி நேராதா?
சம்பவிக்கும் மெய்ஞ்ஞானம்
வாழ்வுக்குப் பக்கத்தில்
வந்தருளக் கூடாதா?
எனக்குத் தெரியாமல்
என் பிறப்பு நேர்ந்ததுபோல்
எனக்குத் தெரியாமல்
என் இறுதி நேராதா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஒரு மாறுதலுக்காக
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம்?
நாளை முதல்
முயல் குட்டிகளுக்கும்
முத்தம் கொடுங்கள்
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம்?
நாளை முதல்
முயல் குட்டிகளுக்கும்
முத்தம் கொடுங்கள்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மச்சும் குளிரும்
மார்கழிக் காலையில்
ஓடைநீரின் கதகதப்பில்
ஒருபொழுது குளித்ததுண்டா?
பௌர்ணமி வெளிச்சம்
நீர்ப்பரப்பில் எழுதும்
நிலாச்சாலையில்
பொடிநடை போய்வர
புத்தி தவித்ததுண்டா?
தொட்டாற்சிணுங்கி
தொட்டுமுடித்து
அது
பூப்பூவாய் விரியும் வரை
பொறுமை காத்து நின்றதுண்டா?...
மார்கழிக் காலையில்
ஓடைநீரின் கதகதப்பில்
ஒருபொழுது குளித்ததுண்டா?
பௌர்ணமி வெளிச்சம்
நீர்ப்பரப்பில் எழுதும்
நிலாச்சாலையில்
பொடிநடை போய்வர
புத்தி தவித்ததுண்டா?
தொட்டாற்சிணுங்கி
தொட்டுமுடித்து
அது
பூப்பூவாய் விரியும் வரை
பொறுமை காத்து நின்றதுண்டா?...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மேகங்களுக்கிடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்
இலைகளுக்கிடையில்
காற்று தூங்கினாலும்
என் கண்கள் உனக்காக
இரவெல்லாம் விழித்திருக்கும்
நட்சத்திரம் தூங்கினாலும்
இலைகளுக்கிடையில்
காற்று தூங்கினாலும்
என் கண்கள் உனக்காக
இரவெல்லாம் விழித்திருக்கும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பால் நுரைக்கும் பௌர்ணமி ராத்திரியில்
நிலவைக் கரைத்துக் கொண்டு
வெள்ளையாய் ஓடியதும்
எரிந்த மரங்களின்
கரிகன் சுமந்து
இரவின் திரவம்போல்
கறுப்பாய் ஓடியதும்
மûலுக்கிழவி போட்டுத் துப்பிய
தாம்பூலச்சாறு போல-
செஞ்சாந்துக் குழம்பாய்ச்
சிவப்பாய் ஓடியதும்
இந்த நதிதான்
நிலவைக் கரைத்துக் கொண்டு
வெள்ளையாய் ஓடியதும்
எரிந்த மரங்களின்
கரிகன் சுமந்து
இரவின் திரவம்போல்
கறுப்பாய் ஓடியதும்
மûலுக்கிழவி போட்டுத் துப்பிய
தாம்பூலச்சாறு போல-
செஞ்சாந்துக் குழம்பாய்ச்
சிவப்பாய் ஓடியதும்
இந்த நதிதான்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும்-
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்...
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும்-
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
திரவச்சாலை போடும் நதிகள்
திரைகள் போட்டுப்பாடும் குயில்கள்
மலையின் மார்பில் சுரக்கும் அருவி
மசக்கையில் நடக்கும் மாலைத் தென்றல்
பிரசவ வலியில் சிவக்கும் கிழக்கு
திறந்து கிடக்கும் ரகசிய வானம்
எல்லாம் இன்பம்! எல்லாம் இன்பம்
திரைகள் போட்டுப்பாடும் குயில்கள்
மலையின் மார்பில் சுரக்கும் அருவி
மசக்கையில் நடக்கும் மாலைத் தென்றல்
பிரசவ வலியில் சிவக்கும் கிழக்கு
திறந்து கிடக்கும் ரகசிய வானம்
எல்லாம் இன்பம்! எல்லாம் இன்பம்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:திரவச்சாலை போடும் நதிகள்
திரைகள் போட்டுப்பாடும் குயில்கள்
மலையின் மார்பில் சுரக்கும் அருவி
மசக்கையில் நடக்கும் மாலைத் தென்றல்
பிரசவ வலியில் சிவக்கும் கிழக்கு
திறந்து கிடக்கும் ரகசிய வானம்
எல்லாம் இன்பம்! எல்லாம் இன்பம்
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://2img.net/i/empty.gif)
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|