Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
Page 1 of 1 • Share
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
இருக்கும் பிடிசோறு தனக்கென்று இல்லாமல்
கொடுக்கின்ற கோயிலது
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணையது
பேதமில்லாது பால் தருவதில்
ஆண்டவனும் அன்னையும் மட்டுமே ஒன்று
அப்பாவும் ஆசிரியரும் கூட
பண்பில்லாத மகனை தண்டிக்க தவறுவதில்லை
அறிவுள்ளது,இல்லாதது
அழகுள்ளது,இல்லாதது
அன்புள்ளது,இல்லாதது
பண்புள்ளது,இல்லாதது
இது மாதிரி பாகப்பிரிவினையெல்லாம் பார்த்து
பாசப்பிரிவினை செய்யாத
வேதம் பேதம் பார்க்காத
பரிபூரண அன்பின் உறைவிடம் அன்னைதானே
கொலைகாரனுக்கும் உணவளிக்கும்
கொள்ளைக்காரனுக்கும் தாகம் தீர்க்கும் படைப்பாளி அவளே
தான் படைத்ததை தானே வெறுக்க யாரால் முடியும்?
குளிரில் நடுங்கும் போது கூட தன் போர்வையை எடுத்து குழந்தைக்கும் தரும் பேகனின் வாரிசு அவள்
மிருகங்கள் கூட தான் உண்ட பின்னே தனது குட்டிகளை அனுமதிக்கும்
மானுடத்தாயோ பிள்ளைகள் உண்ட பின் வெறும் பாத்திரத்தை கழுவிய நீரை
உண்டு படுப்பவள் அன்னை
பண்பு தெரியாது வாழும் மிருகங்கள் பல
இவர்களையும் அரவனைத்து பாலூட்டி ஆதரிப்பாள் அவள்
இரு கால் இல்லாத வாலிப மகனையும் இடுப்பில் சுமப்பாள்
இருதயமே இல்லாத அரக்கனையும் அன்பிள் வளர்ப்பாள்
தாய்மைதான் மிருகத்தை மனிதமாக்கியது
மனித மிருகங்களையும் மாற்றி விடுகிறது
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்தான்
அதனால்தான் நானே எல்லா வீடுகளிலும் வந்து வாழமுடியாது
என்று எனது பிரதிநிதியாக
அன்னைகளை அனுப்பினேன் என்றானே ஆண்டவன்.
Posted by DrBALA SUBRA MANIAN
இருக்கும் பிடிசோறு தனக்கென்று இல்லாமல்
கொடுக்கின்ற கோயிலது
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணையது
பேதமில்லாது பால் தருவதில்
ஆண்டவனும் அன்னையும் மட்டுமே ஒன்று
அப்பாவும் ஆசிரியரும் கூட
பண்பில்லாத மகனை தண்டிக்க தவறுவதில்லை
அறிவுள்ளது,இல்லாதது
அழகுள்ளது,இல்லாதது
அன்புள்ளது,இல்லாதது
பண்புள்ளது,இல்லாதது
இது மாதிரி பாகப்பிரிவினையெல்லாம் பார்த்து
பாசப்பிரிவினை செய்யாத
வேதம் பேதம் பார்க்காத
பரிபூரண அன்பின் உறைவிடம் அன்னைதானே
கொலைகாரனுக்கும் உணவளிக்கும்
கொள்ளைக்காரனுக்கும் தாகம் தீர்க்கும் படைப்பாளி அவளே
தான் படைத்ததை தானே வெறுக்க யாரால் முடியும்?
குளிரில் நடுங்கும் போது கூட தன் போர்வையை எடுத்து குழந்தைக்கும் தரும் பேகனின் வாரிசு அவள்
மிருகங்கள் கூட தான் உண்ட பின்னே தனது குட்டிகளை அனுமதிக்கும்
மானுடத்தாயோ பிள்ளைகள் உண்ட பின் வெறும் பாத்திரத்தை கழுவிய நீரை
உண்டு படுப்பவள் அன்னை
பண்பு தெரியாது வாழும் மிருகங்கள் பல
இவர்களையும் அரவனைத்து பாலூட்டி ஆதரிப்பாள் அவள்
இரு கால் இல்லாத வாலிப மகனையும் இடுப்பில் சுமப்பாள்
இருதயமே இல்லாத அரக்கனையும் அன்பிள் வளர்ப்பாள்
தாய்மைதான் மிருகத்தை மனிதமாக்கியது
மனித மிருகங்களையும் மாற்றி விடுகிறது
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்தான்
அதனால்தான் நானே எல்லா வீடுகளிலும் வந்து வாழமுடியாது
என்று எனது பிரதிநிதியாக
அன்னைகளை அனுப்பினேன் என்றானே ஆண்டவன்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணையது
மிகவும் அருமை. என் நெஞ்சை தொட்ட கவிதை. பாராட்டுக்கள்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» விண்டோஸ் 7 தரும் தெரியாத வசதிகள்
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» வாழ்வை உயர்த்தும் பண்பு-பணிவு
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» வாழ்வை உயர்த்தும் பண்பு-பணிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|