Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலால் காதல் செய்கிறேன்
Page 1 of 1 • Share
காதலால் காதல் செய்கிறேன்
நீ
மார்கழியில் தான்
பருவமடைந்திருக்கிறாய்
அதுதான் உன்னை கண்டவுடன்
உடம்பு சிலுக்கிறது....!!!
மார்கழியில் தான்
பருவமடைந்திருக்கிறாய்
அதுதான் உன்னை கண்டவுடன்
உடம்பு சிலுக்கிறது....!!!
Re: காதலால் காதல் செய்கிறேன்
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான்
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான்
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்
Re: காதலால் காதல் செய்கிறேன்
உன்னை வர்ணிக்க வெறும்
வார்த்தைகள் போதும்
காமம் எதற்கு
வேண்டாம் என்று
அதை விட்டு விட்டேன்
காதல் தான் வேண்டும் ....!!!
வார்த்தைகள் போதும்
காமம் எதற்கு
வேண்டாம் என்று
அதை விட்டு விட்டேன்
காதல் தான் வேண்டும் ....!!!
Re: காதலால் காதல் செய்கிறேன்
கே இனியவன் wrote:நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு
முறையும் நான்
பிறந்து பின்
இறந்து கொண்டிருக்கிறேன்
இறந்து பிறப்பதுதான் காதல்
Re: காதலால் காதல் செய்கிறேன்
நீ
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!
Re: காதலால் காதல் செய்கிறேன்
அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!
Re: காதலால் காதல் செய்கிறேன்
நீ
மனதில் விழுந்த
மழைநீர் - முத்தாகி
விட்டாய்
முத்தை எடுத்து
முத்து மோதிரம்
அணிந்திருக்கிறேன்
அன்பே ...!!!
மனதில் விழுந்த
மழைநீர் - முத்தாகி
விட்டாய்
முத்தை எடுத்து
முத்து மோதிரம்
அணிந்திருக்கிறேன்
அன்பே ...!!!
Re: காதலால் காதல் செய்கிறேன்
எப்படி அன்பே
நீ
பூவை பறிப்பாய் ...?
பூவே பூவொன்றை
பறிப்பது
ஒரு இன
அழிப்புத்தானே
நீ
பூவை பறிப்பாய் ...?
பூவே பூவொன்றை
பறிப்பது
ஒரு இன
அழிப்புத்தானே
Re: காதலால் காதல் செய்கிறேன்
எறும்பு கடித்து
அழுகிறாய்
நானும் அழுகிறேன்
அந்த எறும்பாக
பிறக்கவில்லையே ..?
அழுகிறாய்
நானும் அழுகிறேன்
அந்த எறும்பாக
பிறக்கவில்லையே ..?
Re: காதலால் காதல் செய்கிறேன்
நீ என்
கொலுசு அணிகிறாய் ..?
உன் மூச்சே
நீ வருவதை
தந்திப்போல்
சொல்லுகிறதே ....!!!
கொலுசு அணிகிறாய் ..?
உன் மூச்சே
நீ வருவதை
தந்திப்போல்
சொல்லுகிறதே ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|