Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேர் நீக்கம்: முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர் யார்?
Page 1 of 1 • Share
ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேர் நீக்கம்: முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர் யார்?
எஸ்.ஸ்ரீனிவாசகன்
ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 35.39 லட்சம் பேர் பயனடைகின்றனர். இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4,201 கோடி செலவிடுகிறது. அதிமுக 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் வழங்கி வந்த உதவித்தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிகளுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக மாதம் ரூ.500 வரை வழங்குகிறது. இதனால் செலவை சமாளிக்க முடியாமல் நிதித்துறை தத்தளிக்கிறது.
இதையடுத்து வீடுவீடாக விசா ரணை நடத்தி, தகுதியற்றோரை நீக்கும்படி வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணியில் தகுதியற்றவர் களாக ஒரு லட்சம் பேர் நீக்கப் பட்டனர். இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த ஆகஸ்ட் 28-ல் பிறப்பித்த உத்தரவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் களின் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள். இவர்கள் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கலாம் எனத் தெரி வித்திருந்தார். இந்த உத்தரவை உடனே திரும்பப் பெறும்படி நிதித்துறை முதன்மைச் செயலர் செப். 11-ல் உத்தரவிட்டுள்ளார். அதில், உதவித்தொகை பெறும் முதியோர் பெயர் வறுமைக்கோட் டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் சொத்தும், வருமானமும், 20 வயதுக்கு மேற்பட்ட மகனும் இருக்கக் கூடாது. இவர்கள்தான் உதவித்தொகை பெறலாம். தமிழக அரசால் மட்டுமே இந்த நிதிச் சுமையை ஏற்க முடியாது. தற்போது ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறையில் வைத்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் பட்டியல் முறையாக பராமரிக்கப்படாதவை. இந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என்ற தங்களின் சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தகுதியான முதியோர் குறித்து உயர் அதிகாரிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தகுதியற்றவர்களை நீக்கவும், புதிதாக சேர்க்கவும் எந்த அதிகாரியின் உத்தரவை பின்பற்றுவது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். இதனால் புதிதாக யாருக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிடுவதில்லை’ என்றார்.
நன்றி: தி இந்து
ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 35.39 லட்சம் பேர் பயனடைகின்றனர். இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4,201 கோடி செலவிடுகிறது. அதிமுக 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் வழங்கி வந்த உதவித்தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிகளுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக மாதம் ரூ.500 வரை வழங்குகிறது. இதனால் செலவை சமாளிக்க முடியாமல் நிதித்துறை தத்தளிக்கிறது.
இதையடுத்து வீடுவீடாக விசா ரணை நடத்தி, தகுதியற்றோரை நீக்கும்படி வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணியில் தகுதியற்றவர் களாக ஒரு லட்சம் பேர் நீக்கப் பட்டனர். இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த ஆகஸ்ட் 28-ல் பிறப்பித்த உத்தரவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் களின் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள். இவர்கள் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கலாம் எனத் தெரி வித்திருந்தார். இந்த உத்தரவை உடனே திரும்பப் பெறும்படி நிதித்துறை முதன்மைச் செயலர் செப். 11-ல் உத்தரவிட்டுள்ளார். அதில், உதவித்தொகை பெறும் முதியோர் பெயர் வறுமைக்கோட் டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் சொத்தும், வருமானமும், 20 வயதுக்கு மேற்பட்ட மகனும் இருக்கக் கூடாது. இவர்கள்தான் உதவித்தொகை பெறலாம். தமிழக அரசால் மட்டுமே இந்த நிதிச் சுமையை ஏற்க முடியாது. தற்போது ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறையில் வைத்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் பட்டியல் முறையாக பராமரிக்கப்படாதவை. இந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என்ற தங்களின் சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தகுதியான முதியோர் குறித்து உயர் அதிகாரிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தகுதியற்றவர்களை நீக்கவும், புதிதாக சேர்க்கவும் எந்த அதிகாரியின் உத்தரவை பின்பற்றுவது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். இதனால் புதிதாக யாருக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிடுவதில்லை’ என்றார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஐ.ஏ.எஸ்.,சுக்கு தகுதியானவர் யார்?
» தகுதியானவர் யார்? - திருக்குறள் கதைகள் #30
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
» தகுதியானவர் யார்? - திருக்குறள் கதைகள் #30
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|