தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

View previous topic View next topic Go down

ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது Empty ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

Post by rammalar Sun Dec 10, 2017 7:21 pm

புதுடில்லி:
நாடு முழுவதும் ரயில்வே பொருட்களை திருடியதாக
2016-ம் ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு
வசதிகளுடன் கூடிய ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி
வருகிறது. இருப்பினும் ரயில்களில் உள்ள பொருட்களை
திருடுவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ரயில்வே பொருட்களை
திருடியதாக நாடு முழுவதும் 11 லட்சம் பேரை ரயில்வே
போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா
2.23 லட்சம் என்ற எண்ணிக்கையில் முதலாம் இடத்தையும்,
1.22 லட்சம் எண்ணிக்கையுடன் உ.பி ., 2-ம் இடத்தையும்
பிடித்துள்ளது.

ம.பி மாநிலத்தில் 98,594 பேரும், தமிழ்நாட்டில் 81,408 பேரும்,
குஜராத்தில் 77,047 பேர்கள் எனமுதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இது குறித்த ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது:
பிரிமீயம் குவாலிட்டி கொண்ட இரும்பு மற்றும் தாமிரம்
அடங்கிய பொருட்களே திருடர்களின் இலக்காக உள்ளது.

மேலும் ஏசி கோச்களில் பயன்படுத்தபடும் டவல்கள்,
போர்வைகள், மின்சார விளக்குகள், பேன்கள் உள்ளிட்டவையும்
திருடி செல்கின்றனர்.

எலக்ட்ரிக் ரயில்களில் மின்சாரத்தை தடைசெய்து அதன்
வயர்களை திருடிச் செல்வதன் மூலம் வெளி மார்க்கெட்டுகளில்
நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். சமீபகாலத்தில் தேஜாஸ்
எக்ஸ் பிரஸ் மற்றும் மகாமானா எக்ஸ் பிரஸ்
ரயில்களில் இருந்து தரை விரிப்புகள் திருடுபோயுள்ளதாக
தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவங்களை குறைக்கும் வகையில் ரயில்வே
சக்கரங்களில் உபயோகிக்கப்படும் மெட்டல் பிரேக் பிளாக்கிற்கு
பதிலாக பைபர் பிளாக்கு கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என
கூறினார்.


தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி
» ரயில்வேயில் 10 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே அமைச்சர்
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum