தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

View previous topic View next topic Go down

மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு! Empty மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by rammalar Fri Aug 12, 2016 12:55 pm

[img]மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு! 29qfo8k[/img]
-
-
சவுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு
உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்த நாட்டு
மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பள பாக்கியை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட
நிறுவனங்களுக்கு 100 மில்லியன் சவுதி ரியால் கடனாக
வழங்கப்பட்டுள்ளது.
-
சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் வேலை
இழந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த நாட்டிற்கு
அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான
நிறுவனங்களில் மட்டும் 2,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத்
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இது போன்ற சில நிறுவனங்களில் பணியாற்றிய
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 16 ஆயிரம்தொ
ழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர்.
இவர்கள் சம்பளத்தையும் பெற முடியாமல் தாய்நாடும் திரும்ப
முடியாமல் தவிக்கின்றனர்.

இதையடுத்து, தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கியை
உடனடியாக வழங்க சவுதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு! Empty Re: மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

Post by rammalar Fri Aug 12, 2016 12:55 pm

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில்,
மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து,
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப்
பாக்கியை வழங்க முன்வந்தன.

ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில்
நிறுவனங்கள் தவித்தன.

இதையடுத்து மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம்
வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி
உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி
வைத்துள்ள நிறுவனங்களுக்கு இந்தத் தொகை கடனாக
வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்தத் தொகை நிறுவனங்களிடம்
இருந்து திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-

இதனிடையே சவுதியில் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை
சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சொந்த நாடு அனுப்ப நடவடிக்கை
எடுக்குமாறும், விமானக் கட்டணத்தை அவர்கள் பணிபுரிந்த
நிறுவனங்களிடம் வசூலிக்குமாறும் தொழிலாளர் நலத்துறை
அமைச்சகத்துக்கும் சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
-
தொழிலாளர்கள் விருப்பப்பட்டால்,’ ஃபைனல் எக்ஸிட் விசா’
வழங்குமாறும் மன்னர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விகடன்




avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum