தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு

View previous topic View next topic Go down

அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு Empty அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு

Post by rammalar Sat Oct 28, 2017 4:31 pm

அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு 201710280127131388_Sophisticated-patrol-vesselDelivery-to-Coast-Guard_SECVPF
-
சென்னை,

இந்திய கடலோர காவல் படைக்கு ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 7 ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கவேண்டும். அதன்படி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம்’ என்ற ரோந்து கப்பலை ‘எல் அண்டு டி’ நிறுவனம் இந்திய கடலோர காவல்படையிடம் நேற்று ஒப்படைத்தது. தனியார் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு, கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் கப்பல் இது.

இதற்கான விழா சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள ‘எல் அண்டு டி’ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது. கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.ஆர்.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடைய மனைவி ஜோதி கப்பலை அறிமுகப்படுத்தினார். கிழக்கு மண்டல கடலோர காவல்படை ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, ‘எல் அண்டு டி’ கப்பல் கட்டுமான பிரிவு தலைமை அதிகாரி பி.கண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மீட்பு பணிகளுக்காக...

‘விக்ரம்’ ரோந்து கப்பல் 98 மீட்டர் நீளம், 2,100 டன் எடை உடையது. அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். தொலைதொடர்பு கருவிகள், ரேடார் கருவிகள், வழிகாட்டு கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. தீ கட்டுப்பாட்டு கருவியுடன் கூடிய ஒரு ‘30 எம்.எம்.’ தானியங்கி துப்பாக்கி, இரண்டு ‘12.7 எம்.எம்.’ துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதி உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் இதில் உள்ளன.

இரவு, பகலாக ரோந்து சுற்றி கடலோர பகுதிகளில் கண்காணித்தல், மாசு தொடர்பான செயல்பாடுகளில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது. கப்பலின் ஆயுட்காலம் 30 முதல் 35 ஆண்டுகள். பல்வேறு சோதனைகளை முடித்தபின்னர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட பின்னர், களத்தில் இறங்க உள்ளது. ‘எல் அண்டு டி’ நிறுவனம் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு ரோந்து கப்பல்களாக கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளது.

இந்த தகவல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


------------------------தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சென்னை-வங்காளதேசம் இடையே கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்
»  இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை
» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
» உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
» இரண்டு பக்க திரைகளைக் கொண்டு அதிநவீன கைப்பேசி அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum