தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

View previous topic View next topic Go down

 ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள் Empty ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

Post by rammalar Tue Dec 26, 2017 11:34 pm


 ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள் 201712260057589152_People-should-use-public-transportation-PM-Modi-Request_SECVPF

நொய்டா,

டெல்லி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் கல்கஜி மந்திரில் இருந்து நொய்டாவின் தாவரவியல் பூங்கா வரை சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போடப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த பாதையில் நேற்று முதல் புதிதாக ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா நொய்டாவில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:–

இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சகாப்தத்தில் நாம் வசித்து வருகிறோம். இணைப்பு வசதிகள் இல்லாவிட்டால் வாழ்க்கை தேங்கி விடும். பன்முக போக்குவரத்து திட்டங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும். இது சாதாரண மனிதனின் செலவை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பலனளிக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75–வது ஆண்டான 2022–ல் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்க நான் விரும்புகிறேன். உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு ஏராளமான நிதியை செலவிடுகிறது. ஆனால் அவை தயாராகும் போது வருகிற தலைமுறையினர் அதனால் பயனடைய வேண்டும்.

இதற்காக மக்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். எரிபொருள் செலவை மிச்சப்படுத்த மக்கள் தங்கள் சொந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணிப்பதை கவுரவமாக கருத வேண்டும்.

2002–ம் ஆண்டு டிசம்பர் 24–ந் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன்பிறகு டெல்லி மெட்ரோ நெட்வொர்க் கணிசமாக விரிவடைந்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து நிகழ்காலம் மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum