Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரொமான்ஸ் என்றால் என்ன?
Page 1 of 1 • Share
ரொமான்ஸ் என்றால் என்ன?
ரொமான்ஸ் என்றால்... தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு, விடிய விடிய கட்டிப்பிடித்து, கையை பிடித்துக் கொண்டு இருப்பதுதானாக்கும் என்றெல்லாம் ஓவராக கற்பனை வானில் மிதந்து, யதார்த்தத்தை கோட்டைவிடாதீர்கள்.
நிஜ வாழ்வில் ரொமான்ஸ் என்பது, அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்பாமல், ராத்திரி சிணுங்கும் குழந்தைக்கு கணவன் எழுந்து தொட்டில் ஆட்டிவிடுவது, கணவன் தேடுவானே என்று மனைவி அவன் சொக்ஸ் ஜோடியை எடுத்து வைப்பது... இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவர் காட்டும் பரிவில்தான் இருக்கிறது.
'ஐ லவ் யூ பேபி' (I love you baby)என்று தினமும் முணுமுணுக்கலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதை நிறைவேற்றிவிடுமா? ஒருவர் தன் அன்பின் ஆழத்தை செயல்களில் வெளிப்படுத்தும்போதுதானே... முழுமை அடையும்!
Remember, actions speak better than words. . கணவர் செய்யும் சின்னச்சின்ன உபகாரங்களை இன்முகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 'இதை எல்லாம் நீ ஏன் செய்கிறாய்? நானா செய்துகிட்டாதான் எனக்கு திருப்தி’ என்று ஓவராக பிகு செய்துகொள்ளாமல், அன்பாக, ஆசையாக ஒரு 'தேங்க் யூ டார்லிங்’ சொல்லுங்கள். அதேசமயம், 'பரவாயில்லையே... நமக்காக செய்கிறானே இளிச்சவாயன்’ என்று அவரைத் தொடர்ந்து அதேவேலையைச் செய்ய ஏவாதீர்கள். 'அன்றைக்கு செய்தியே, இப்ப மறுக்குறியே, அப்படினா, இப்ப என் மேல அன்பு போச்சா?’ என்றெல்லாம் தேவையில்லாமல் சண்டை போட்டு அவர் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள்.
'மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்' - திருக்குறள்
ஆம்... சிலர் மட்டும்தான் அந்த உண்மையை அறிந்து, அதன் நல்ல பயனை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம், சிலருக்குதான் அந்த உறவைக் கட்டிக் காப்பாற்றும் பொறுமையும், திறமையும் இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் ரொமான்டிக் வாழ்க்கை.....எப்போதுமே சுவாரசியம்தான்!
நன்றி லங்கா ஸ்ரீ
நிஜ வாழ்வில் ரொமான்ஸ் என்பது, அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்பாமல், ராத்திரி சிணுங்கும் குழந்தைக்கு கணவன் எழுந்து தொட்டில் ஆட்டிவிடுவது, கணவன் தேடுவானே என்று மனைவி அவன் சொக்ஸ் ஜோடியை எடுத்து வைப்பது... இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவர் காட்டும் பரிவில்தான் இருக்கிறது.
'ஐ லவ் யூ பேபி' (I love you baby)என்று தினமும் முணுமுணுக்கலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதை நிறைவேற்றிவிடுமா? ஒருவர் தன் அன்பின் ஆழத்தை செயல்களில் வெளிப்படுத்தும்போதுதானே... முழுமை அடையும்!
Remember, actions speak better than words. . கணவர் செய்யும் சின்னச்சின்ன உபகாரங்களை இன்முகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 'இதை எல்லாம் நீ ஏன் செய்கிறாய்? நானா செய்துகிட்டாதான் எனக்கு திருப்தி’ என்று ஓவராக பிகு செய்துகொள்ளாமல், அன்பாக, ஆசையாக ஒரு 'தேங்க் யூ டார்லிங்’ சொல்லுங்கள். அதேசமயம், 'பரவாயில்லையே... நமக்காக செய்கிறானே இளிச்சவாயன்’ என்று அவரைத் தொடர்ந்து அதேவேலையைச் செய்ய ஏவாதீர்கள். 'அன்றைக்கு செய்தியே, இப்ப மறுக்குறியே, அப்படினா, இப்ப என் மேல அன்பு போச்சா?’ என்றெல்லாம் தேவையில்லாமல் சண்டை போட்டு அவர் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள்.
'மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்' - திருக்குறள்
ஆம்... சிலர் மட்டும்தான் அந்த உண்மையை அறிந்து, அதன் நல்ல பயனை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம், சிலருக்குதான் அந்த உறவைக் கட்டிக் காப்பாற்றும் பொறுமையும், திறமையும் இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் ரொமான்டிக் வாழ்க்கை.....எப்போதுமே சுவாரசியம்தான்!
நன்றி லங்கா ஸ்ரீ
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|