Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாரிசுரிமை வரி என்றால் என்ன?
Page 1 of 1 • Share
வாரிசுரிமை வரி என்றால் என்ன?
அமெரிக்கா போன்ற நாடுகளில் வாரிசுரிமை வரி என்று ஒன்று உள்ளது. வாரிசுரிமை வரி வகிதம் 10 முதல் 50 வரை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்த வாரிசுரிமை வரியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாமா என்று மத்திய அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது பெற்றோர் அல்லது உறவினர் ஆகியோரின் காலத்திற்கு பின்பு அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர், அந்த சொத்துக்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
இதைத் தான் வாரிசுரிமை வரி என்கிறோம். இந்த வரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது. கடந்த 1953ம் ஆண்டு எஸ்டேட் டியூட்டி ஆக்ட் என்ற சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பின் 1985ல் அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் மூலம் மூதாதையரின் சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர் சொத்துக்களுக்கான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவானது.
ஆனால் தற்போது இந்த வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகம் செய்யலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
வாரிசுரிமை வரியை எவ்வாறு கணக்கிடுவது?
இறந்தவரின் மொத்த சொத்தையும், அதாவது அவர் விட்டுச் சென்ற மொத்த ரொக்க பணம் மற்றும் அவர் செய்திருக்கும் மொத்த முதலீடுகள் ஆகியவற்றைக் கூட்டி, அதிலிருந்து அவருடைய கடன்களை கழித்து அதில் மீதமிருக்கும் சொத்துக்களை அரசு மதிப்பீடு செய்யும்.
அந்த சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்திருக்கும் மதிப்பிற்கு அதிகமாக இருந்தால் அந்த சொத்தைப் பெறும் வாரிசுதாரர், அந்த சொத்துக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை செலுத்த வேண்டும். இதன் மூலம் செல்வந்தர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான சொத்தின் மிகச் சிறிய பகுதி அரசுக்கு கிடைக்கும். அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறையும்.
எனினும் இது பணக்காரர்களுக்கு கூடுதல் வரிச் சுமையாக அமையும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமானத்திற்கும், சொத்துக்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
நன்றி குட் ரிட்டன்ஸ்
அதாவது பெற்றோர் அல்லது உறவினர் ஆகியோரின் காலத்திற்கு பின்பு அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர், அந்த சொத்துக்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
இதைத் தான் வாரிசுரிமை வரி என்கிறோம். இந்த வரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது. கடந்த 1953ம் ஆண்டு எஸ்டேட் டியூட்டி ஆக்ட் என்ற சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பின் 1985ல் அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் மூலம் மூதாதையரின் சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர் சொத்துக்களுக்கான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவானது.
ஆனால் தற்போது இந்த வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகம் செய்யலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
வாரிசுரிமை வரியை எவ்வாறு கணக்கிடுவது?
இறந்தவரின் மொத்த சொத்தையும், அதாவது அவர் விட்டுச் சென்ற மொத்த ரொக்க பணம் மற்றும் அவர் செய்திருக்கும் மொத்த முதலீடுகள் ஆகியவற்றைக் கூட்டி, அதிலிருந்து அவருடைய கடன்களை கழித்து அதில் மீதமிருக்கும் சொத்துக்களை அரசு மதிப்பீடு செய்யும்.
அந்த சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்திருக்கும் மதிப்பிற்கு அதிகமாக இருந்தால் அந்த சொத்தைப் பெறும் வாரிசுதாரர், அந்த சொத்துக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை செலுத்த வேண்டும். இதன் மூலம் செல்வந்தர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான சொத்தின் மிகச் சிறிய பகுதி அரசுக்கு கிடைக்கும். அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறையும்.
எனினும் இது பணக்காரர்களுக்கு கூடுதல் வரிச் சுமையாக அமையும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமானத்திற்கும், சொத்துக்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
நன்றி குட் ரிட்டன்ஸ்
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|