Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
Page 1 of 1 • Share
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
வேதங்களின் தொடர்ச்சியாகவும் உப செய்தியாகவும் சொல்ல விரும்பியது உபநிசத் பற்றியே !
இவை தான் நம் வேதங்களை புரிந்து உணர வழிசெய்கிறது.
உபநிசத் என்னும் சொல்லுக்கு பொருள் என்ன? உபநிசத் என்றால் "அருகே அமர்ந்து கொள்ளுதல்" என்று பொருளாகிறது. மேலும் பெரும்பாலும் உபநிசத் குரு சிஷ்ய உரையாடலாகவோ, உபதேசமாகவோ,
விவாதமாகவோ மட்டுமே அமைந்து உள்ளது.
வேதங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடும் விதமாக, அல்லது வேதங்களை தருக்க பூர்வமாக விவரித்து விவாதிக்கும் வண்ணமாகவும் அமைந்து உள்ளது. சில இடங்களில் உபநிடதங்கள் வேதங்களை கேலி செய்யும் விதமாக கூட அமைந்து உள்ளதாம்.
ரிக் வேதத்திற்கு -42 உபநிடதம்
யஜுர் வேதத்திற்கு -60 உபநிடதம்
சாம வேதத்திற்கு-90 உபநிடதம்
அதர்வண வேதத்திற்கு-52 உபநிடதம் உள்ளது என சாஸ்திரானுபவம் எனும் நூல் சொல்கிறதாம் .
அதில் முக்கியமானது 18 என்வும் ஒரு கூற்று உண்டு.
பிற்கால ஞான மரபு உபநிடதங்களையே மூலமாக கொண்டு உள்ளது.
இவையே உப செய்திகள் ஆகும்.
தேடல்கள்:
வனவாசி: ஆகிருதி என்றால் என்ன?
தங்களின் கேள்வியில் ஆகிருதி என்ற சொல்லுக்கு " தோற்றத்தின்" அடிப்படையில் வாசித்து அறிதல் என பொருளாகிறது.
மேலும் இது சுருதி சம்ஹித முறைக்கு மாற்று வழி என அறியப்படுகிறது. மேலதிக தகவல் கிடைப்பதற்கான மூலங்கள் பித்தன் தேடுதலுக்கு உட்படுத்தி உள்ளான்.
பிறிதொரு முறை இதை பற்றி விசாலமாக விவாதிப்போம்.
கவியருவி ரமேஷ் :
நான்கு வேதங்களையும் படிக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டேயிருக்கிறேன்... நான்கு வேதங்களும் தமிழில் கிடைக்குமா?
தங்கள் கேள்வியில் சிறு ஐயம் உள்ளது. நீங்கள் வேத கவிதைகளின் கவி நயத்தினை ரசிப்பதற்காக வேதங்களை வாசிக்க விரும்புகிறீர்களா? அல்லது தத்துவ மற்றும் ஞான மரபு பற்றி உணர வேதங்களை தேடுகின்றீர்களா? அல்லது இந்து மத வழிபாடு சடங்கு சார்ந்து அறிந்து கொள்ள வேதங்களை தேடுகின்றீர்களா?
கேள்வியின் தோற்றுவாய் என்ன என புரிந்து கொண்ட பிறகே அதற்கு தகுந்தாற்போல் மட்டுமே பித்தன் சொல்லமுடியும் என கருதுகிறான்.
தமிழில் வேதங்களின் மொழிபெயர்ப்பு நிறைய கிடைக்கிறது. இணையத்தில் உள்ளதா என தேடவில்லை.ஆனால் அரசு மாவட்ட நூலகங்கள் அனைத்திலும் தமிழில் வாசிக்க கிடைக்கிறது.
இறுதியாக,
இது பற்றிய தேடலில் பித்தன் இருந்த போது ஒரு வரி மனதோடு சட்டென ஒட்டிக்கொண்டது.
"ப்ரக்யனம் பிரம்மம்" - பிரக்யமே பிரம்மம் .
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
அதற்குள் முடிக்க வேண்டாமே!
![சோகம்](/users/1513/24/08/20/smiles/1072550725.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
செந்தில் wrote:அருமையான தொடர்
![]()
அதற்குள் முடிக்க வேண்டாமே!![]()
உங்களுக்குள் தேடல் துவங்கிவிட்டது. இனி நீங்களும் தேடி பயணிக்கலாம். பித்தனும் அப்படி தான் செய்து கொண்டு உள்ளான். உங்களை போல் பித்தனும் சக பயணியே ! நன்றி !
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
அமர்க்களத்தின் சொத்து பித்தன் அவர்கள் எழுதியஇத்தொடர் மிக அருமையாக இருந்தது.
பித்தனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்....!
தொடரை நீட்டித்திருக்கலாம்.....
ஆனால் பித்தன் கூறியது போல ஒவ்வொருத்தரின் மனதிலும் வேதங்கள் பற்றி
சிறு பொறி உண்டாக்குவதே இதன் நோக்கமென்று கருதுகிறேன்.
மீண்டுமொருமுறை வாழ்த்துக்களும் நன்றிகளும் பித்தன்....!
பித்தனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்....!
தொடரை நீட்டித்திருக்கலாம்.....
ஆனால் பித்தன் கூறியது போல ஒவ்வொருத்தரின் மனதிலும் வேதங்கள் பற்றி
சிறு பொறி உண்டாக்குவதே இதன் நோக்கமென்று கருதுகிறேன்.
மீண்டுமொருமுறை வாழ்த்துக்களும் நன்றிகளும் பித்தன்....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
நல்லதொரு தொடர். அதற்குள் முடிந்து விட்டது. என் உடல் நிலை குறைவால் சில நாட்கள் வரல, அதனால ஆரம்பத்தில் இருந்து படிக்கல... இன்று அனைத்தையும் படித்தேன். வேறு ஒரு தொடரில் வேதங்கள், மந்திரங்கள், மாந்திரிகம் பற்றி விரிவாக எழுதுவீர்கள் என நினைக்கிறேன். அது கடவுளின் சித்தம் போல அமையும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|